செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வி பணியாளர்கள் சுமார் 30,000 பேருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை இதுவரையில் செலுத்தப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற... Read more »
களுத்துறை, அளுத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து கையடக்கத் தொலைபேசிகளை திருடியதாகக் கூறப்படும் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில்... Read more »
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more »
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் நேற்றிரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கம்பளை பகுதியில் வசிக்கும் இருவரும் 61 மற்றும்... Read more »
கண்டி பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. ஜீப்பை சோதனை செய்ததில், அது பதிவு செய்யப்படவில்லை என்பதும், செசி மற்றும், என்ஜின் இலக்கங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த ஜீப் வண்டி சட்டவிரோதமான முறையில்... Read more »
முன்னாள் சுஜீவ சேனசிங்கவுக்குச்சொந்தமான V8 வாகனம் சட்டவிரோதமான ஒன்றாகக் காணப்படவில்லை என அரசாங்க இரசாயனப் பரிசோதகர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சில ஆடைகள் இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் V8 என்ற... Read more »
அம்பலாங்கொடை, உரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »
இலங்கை எதிர்பார்த்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான தெரிவை மக்கள் மேற்கொள்ளும் வாய்ப்பை சர்வஜன பலய உருவாக்கியுள்ளதாக அதன் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இன்று (09) காலி மாவட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே... Read more »
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா விநியோகிக்கும் ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடட் என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூடுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லையென நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஊட்டச் சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய ஆதாரமாகச் செயற்படும் நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக... Read more »
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குவதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை, பொதுத்தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய... Read more »

