அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் அனுமதி: கல்வி அமைச்சு அறிவிப்பு அரசாங்கப் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்களையும், மாதிரி விண்ணப்பப் படிவத்தையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட... Read more »
ஊழல்: முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனா விளக்கமறியலில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, ஜூலை 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர் விளக்கமறியலில்... Read more »
இலங்கையில் முதலீடுகளுக்கு ஊழல் ஒழிப்பு அவசியம்: ஜப்பான் தூதர் வலியுறுத்தல் ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாட்டா, ஊழலை ஒழிப்பதும் நல்லாட்சியை ஸ்தாபிப்பதும், ஜப்பான் உட்பட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு அத்தியாவசியமானது என அண்மையில் வலியுறுத்தினார். இந்த... Read more »
அரச பேரூந்து கோர விபத்து..! பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (04) 11.30 மணியளவில்... Read more »
பல பெண்களை சீரழித்த சுவிஸ் சுரேஸ்குமார்.! இலங்கையின் தமிழ்ப் பெண்களை குறிவைத்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் வடமராட்சி பருத்தித்துறையைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா சுரேஸ்குமார் என்பவர் காம வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார். குறித்த நபர் திருமணம் செய்து இவருக்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் முதலாவது மனைவியை... Read more »
குப்பை தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம் – பொலிஸார் அதிர்ச்சி மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகர் படுகொலை... Read more »
செம்மணியில் மனித புதைகுழி: தமிழ் மக்களின் நீண்ட வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது..! சியோபைன் மெக்டோனா செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி, தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல தசாப்த கால வலியையும், மௌனத்தையும் பறைசாற்றுவதாக பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர்... Read more »
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்..! பிரித்தானிய எம்பி கோரிக்கை. கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்... Read more »
கந்தானையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி..! -மங்கள சமரவீரவின் செயலாளர் காயம். கந்தானை காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (3) காலை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த... Read more »
செம்மணி புதைக்குழி மூலமான அரசியல் எமக்கு வேண்டாம் தீர்வுதான் வேண்டும் – மலையகத்தில் இருந்து ஒலித்த குரல்! சமீப காலமாக உலகலாவிய ரீதியில் பேசு பொருளாகமாறியுள்ள செம்மணி புதைக்குழி மூலம் எம் தமிழ் இன மக்களுக்கு தீர்வு வேண்டுமே தவிர பரிதாபங்கள் இல்லை என... Read more »

