அம்பலாந்தோட்டை முக்கொலை; சந்தேக நபர்கள் ஐவர் கைது – சட்டவிரோத மதுபான விற்பனையே காரணம் அம்பலாந்தோட்டை மாமடல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (02) இரவு 7.30... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ் செல்ல விமானத்தை பயன்படுத்தவில்லை – சமூக வலைத்தள செய்திகளை மறுத்த பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு இலங்கை விமானப் படையின் 3 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென பாதுகாப்பு அமைச்சு... Read more »
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்! இரத்தினபுரி, கலவானை, பொல்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஐந்து வாகனங்கள் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டு வாகனங்கள் விற்பனை... Read more »
இந்த அன்பளிப்பின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் கழிவு முகாமைத்துவத் திறனை மேம்படுத்துவதற்காக கழிவுப் போக்குவரத்துக்காக 28 கம்பெக்டர் வாகனங்கள் வழங்கப்படும், அதில் 14 வாகனங்கள் மேல் மாகாணத்திற்கும், 08 வாகனங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், 06 வாகனங்கள் வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்படும். தற்போதைய அரசாங்கம்... Read more »
எரிபொருள் விலை குறைக்கப்படாமை குறித்து அமைச்சரின் கருத்து… எரிபொருள் விலை திருத்தங்கள் உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களை பிரதிபலிக்கும் விலை நிர்ணய சூத்திரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாக வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை... Read more »
பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் கிராம சேவர்கள் காரியலத்தில் இருக்க வேண்டிய நேரம் சம்பந்தமாக புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரையும், சனி காலை 8.30 மணி தொடக்கம் மாலை 12.30 வரை. கண்டிப்பாக அவர்கள்... Read more »
சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைது! சொகுசு வாகனங்களை துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக விடுவித்து, பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் – பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »
சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு வரவழைப்பதில் அரசாங்கம் தீவிரம்?
சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு வரவழைப்பதில் அரசாங்கம் தீவிரம்? சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மௌலானாவை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அசாத் மௌலானா எனப்படும் மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹன்சீர்... Read more »
நாடளாவிய ரீதியில் உபதபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம்..! நாடளாவிய ரீதியில் உப தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார ஊடக சந்திப்பொன்றை நடத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.... Read more »
இல்லத்திலிருந்து வெளியேறுமாறு மஹிந்தவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படாது! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்படாது எனவும், அதற்காக ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல... Read more »

