பாதசாரிகள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொலிசார்

பாதசாரிகள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொலிசார் எச்சரிக்கை!! நீங்கள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால், உங்களது அடுத்த நிறுத்தம் நீதிமன்றமாகவே இருக்கும் இது குறித்த போக்குவரத்து காவல்துறையின் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புதிய சட்டம் ஹெட்ஃபோன்... Read more »

“எதிர்த்துப் பேசுபவர்களை திருடர்களாகச் சித்தரிக்கிறது அரசு!” – நாமல் ராஜபக்ஷ கடும் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்களை ஊழல்வாதிகளாகவும் திருடர்களாகவும் சமூகத்தில் சித்தரிக்கும் மோசமான முன்னெடுப்பை தற்போதைய அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கம்... Read more »
Ad Widget

“ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இல்லை!”

“ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இல்லை!” – குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார் அமைச்சர் சுனில் செனெவி! இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி முற்றாக நிராகரித்துள்ளார்.... Read more »

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான 12 மாத காலம் பதிவு!

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தரவுகளின்படி, அந்த நாடு தனது வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான தொடர்ச்சியான 12 மாத காலத்தை அனுபவித்துள்ளது. 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை பதிவான சராசரி வெப்பநிலை, 1895ஆம் ஆண்டு முதல்... Read more »

சர்வதேச சிவப்பு அறிவித்தலில் தேடப்பட்ட ‘மாட்டியா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சர்வதேச சிவப்பு அறிவித்தலில் தேடப்பட்ட ‘மாட்டியா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! நீதிமன்ற வளாக இரட்டைப் படுகொலை சூத்திரதாரி விமான நிலையத்தில் கைது! கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர_பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும்... Read more »

அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றத்தினால் கடூழியச் சிறைத்தண்டனை

சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய நால்வருக்கு, அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றத்தினால் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, துறவறத்திற்காக விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை, ஒப்படைக்கப்பட்ட முதல் நாள் முதல் கடுமையான தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தம்புத்தேகம, ஹுரீகஸ்வெவ, தலாகொலவெவ ஸ்ரீ... Read more »

உப பொலிஸ் பரிசோதகர் ஆட்சேர்ப்பில் முறைகேடு: 19 பேர் நீக்கம்

உப பொலிஸ் பரிசோதகர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் தற்போது பொலிஸ் பயிற்சிப் கல்லூயில் பயிற்சியைப் பெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 100 பேரில் 19 பேர் சட்டவிரோதமான முறையில்... Read more »

டிஜிட்டல் உலகத்தில் இன்னும் வரிசையில் நிற்கும் இலங்கை மக்கள்…

டிஜிட்டல் உலகத்தில் இன்னும் வரிசையில் நிற்கும் இலங்கை மக்கள்… ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது உயரமான கட்டிடங்களாலும், புதிய சாலைகளாலும் மட்டும் அளவிடப்படுவதில்லை. மக்களின் நேரத்தை மதித்து, அரச சேவைகளை எளிதாகவும் வேகமாகவும் வழங்கும் முறைகளாலும் அளவிடப்படுகிறது. இன்று உலகம் டிஜிட்டல் காலத்தில் பயணிக்கிறது.... Read more »

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று (24) காலை 5.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி... Read more »

ருஹுணு பல்கலைக்கழக மாணவி (23 வயது) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்

ருஹுணு பல்கலைக்கழக மாணவி (23 வயது) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இந்த திடீர் மறைவு, பல்கலைக்கழக சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளனர். ந்தலி தாரிகா தனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது, தனது நடனக் குழுவினருக்கு தனது... Read more »