க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்: புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல் 2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும்... Read more »

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு ஜனாதிபதி நிதியத்தினால் அமுல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) நடைபெறவுள்ளது.   மட்டக்களப்பு... Read more »
Ad Widget

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதிக்கும் வரிகளைக் குறைப்பது குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பேச்சுவார்த்தை

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதிக்கும் வரிகளைக் குறைப்பது குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பேச்சுவார்த்தை இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரிகளைக் குறைப்பது குறித்து, இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தூதுவர் ஜேமிசன்... Read more »

மாத்தளை ஹினுக்கல சரணாலயத்தில் கர்ப்பிணி மான் சுட்டுக்கொலை

மாத்தளை ஹினுக்கல சரணாலயத்தில் கர்ப்பிணி மான் சுட்டுக்கொலை மாத்தளை, ஹினுக்கல சரணாலயத்தில் இன்று அதிகாலை கர்ப்பிணி மான் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக, இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது... Read more »

இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள்..! சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி.

இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள்..! சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி. இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால்... Read more »

பொலிஸ் அதிகாரிகள் இருவரின் சட்டவிரோத செயல் ; கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்..!

பொலிஸ் அதிகாரிகள் இருவரின் சட்டவிரோத செயல் ; கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்..! கலேவெல, ஹீனுகல, மகுலுகஸ்வெவ வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும்... Read more »

மத்தளை விமான நிலைய மேம்பாட்டிற்கு புதிய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு!

மத்தளை விமான நிலைய மேம்பாட்டிற்கு புதிய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு! போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, மத்தளை ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) செயற்பாடுகளையும் உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்காகப் தனியார் துறையினரிடமிருந்து புதிய ஆர்வ வெளிப்பாடுகளை (EOI) கோரியுள்ளது.... Read more »

இலங்கை 40 நாடுகளுக்கு விசா கட்டண விலக்கு: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சி

இலங்கை 40 நாடுகளுக்கு விசா கட்டண விலக்கு: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், இலங்கை 40 நாடுகளுக்கு விசா கட்டண விலக்கு அளித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு சுமார் 66 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய்... Read more »

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்கும் விசேட அறிவிப்பு!

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்கும் விசேட அறிவிப்பு! இணையம் வழியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மோசடி செய்யும் குழுக்களின் புதிய இலக்காக சுற்றுலாப் பகுதிகளில் உள்ள விடுதிகள் மாறி உள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. சுற்றுலா விடுதிகளை முன்பதிவு செய்ய... Read more »

219 மருந்தகங்களின் உரிமங்கள் இடைநிறுத்தம்: சுகாதார அமைச்சர் தகவல்

219 மருந்தகங்களின் உரிமங்கள் இடைநிறுத்தம்: சுகாதார அமைச்சர் தகவல் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA), ஜூலை 18, 2025 நிலவரப்படி, 219 மருந்தகங்களின் உரிமங்களை இடைநிறுத்தம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இடைநிறுத்தப்பட்டவற்றில், 137 மருந்தகங்கள் நிரந்தர... Read more »