சட்டக் கல்வியை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க BASL கோரிக்கை! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), தேசிய கல்வி பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது. கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு அனுப்பிய கடிதத்தில், ஆரம்பக் கல்வியில் ‘சட்டம்’ அல்லது அதுபோன்ற ஒரு... Read more »
பிரதமர் ஹரினி அமரசூரிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..! பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (20) பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, அவர்களுக்கிடையில்... Read more »
கொழும்பு துறைமுக வளாகத்தில் பாரிய புதைகுழி – 88 எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிப்பு..! நாட்டில் இதுவரையில் 17 மனிதபுதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு துறைமுக வளாகத்திலும் ஒரு மனிதபுதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.... Read more »
பெண் ஒருவரிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி: மூவர் கைது..! பெண் ஒருவரின் வெற்றிபெற்ற அதிர்ஷ்ட இலாப சீட்டிலிருந்து 96,298,759.58 ரூபாய் மோசடியாகப் பெற்ற லொத்தர் விற்பனை பிரதிநிதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வுத்... Read more »
மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள்..! அநுர அரசு பெருமிதம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த... Read more »
அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குள் இளைஞர் செய்த கேவலமான செயல்..! பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மத்துகம, நவுத்துடுவ பகுதியைச்... Read more »
கல்வி அபிவிருத்தி குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களின் மேற்படிப்புக்கு நிதி உதவி..! இலங்கை மற்றும் இலண்டன் கல்வி அபிவிருத்திக் குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களுடைய என்.வி.கியூ -4 தர மேற்படிப்பிற்கு முதற்கட்டமாக எட்டு இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.... Read more »
நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்ய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த நாமல் ராஜபக்ச நீதித்துறையை ஒரு சுதந்திரமான நிறுவனமாக செயல்பட அனுமதிக்குமாறு அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் முன்வரிசை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரித்த... Read more »
தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடர்கிறது; 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (20) மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வேலைநிறுத்தம் பொதுமக்களை கடுமையாகப் பாதித்துள்ளது, நாடு முழுவதும் தபால் சேவைகளில் பெரும் இடையூறுகளை... Read more »
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: அரசாங்கம் மற்றும் தோட்ட நிர்வாகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 1,700 ரூபாயாக உயர்த்த, தோட்ட நிர்வாகங்களுடன் ஒரு உடன்பாடு எட்ட முயற்சிப்பதாகப் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப்... Read more »

