“எங்கள் அதிகாரிகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” ..! மொட்டுவிற்கு காவல்துறை பதிலடி கடந்த வார இறுதியில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர்களைக் கைது செய்து நாடு திரும்பிய காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுவது கைது செய்யப்பட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு... Read more »
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, மற்றவர் காயம். வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் காலை 10.30 மணியளவில் வெவ வீதியில் இடம்பெற்றுள்ளது.... Read more »
பதுளை, பசறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு. பதுளை, பசறை, 10-கணுவா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.... Read more »
கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இரண்டு வெவ்வேறு விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு வாக்குமூலம்... Read more »
எரிபொருள் விலை குறைப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ளது. திருத்தப்பட்ட விலைகளின்படி, பெட்ரோல் ஒக்டேன் 92 ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 299 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி-ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் இணைதல்: ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை மீண்டும் இணைக்க ரணில் தீர்மானம். ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்ததன் காரணமாக இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்களின்... Read more »
வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் பலி பொலிஸ் தரவுகளின்படி, மொறவௌ, கிளிநொச்சி, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அறலகன்வில ஆகிய பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பரந்தனில் A9 வீதியில், பேருந்துடன் மோதிய பாரவண்டி ஒன்று, அருகிலிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்,... Read more »
ஒரு வருடத்திற்கு சிறை செல்ல போகும் கம்மன்பில..! இனவாத கருத்தின் விளைவு. தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி... Read more »
இலங்கை மனித புதைகுழிகள் குறித்து ஐ.நா வலியுறுத்து..! இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான... Read more »
உலகில் பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் இலங்கை பின்தங்கியுள்ளது – பிரதம மந்திரி ஹரிணி அமரசூரிய
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52% பெண்கள் உள்ள போதிலும், பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் இலங்கை 135ஆவது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளன. ”பாலினப் பங்களிப்பை வெளிக்கொணர்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற... Read more »

