சமூக ஊடக மோசடிகள் குறித்து எச்சரிக்கை!!

சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். Facebook, WhatsApp, Telegram, Skype, மற்றும் WeChat போன்ற சமூக ஊடகங்கள் மூலம் குறிவைத்து நடத்தப்படும் நிதி குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID)... Read more »

போர்ட் சிட்டி கடலில் காணாமல் போன பல்கலை மாணவனின் சடலம் மீட்பு!

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல கடற்படையின் மூழ்காளர்கள் இன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது... Read more »
Ad Widget

என்.பி.பியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கடத்தல்? நடந்தது எனன?

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான சபை கூட்டத்தில் இருந்த போது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும் காலி, உனவடுன கடற்கரை பகுதியில் வைத்து இன்று மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வெலிகம பிரதேச... Read more »

அரச வைத்தியசாலைகளில் கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு என வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றச்சாட்டு

செயற்கை முழங்கால் மாற்று உபகரணங்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருமாறு சொல்வது, தற்போது பல அரச வைத்தியசாலைகளில் வழக்கமான விடயமொன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவைகள் அதிகளவில் கையிருப்பில் இல்லை என சுகாதார... Read more »

வடக்கில் தனியார் பேருந்துகள் சேவை முடக்கலில்; ஈடுபடவுள்ளது

இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) வடக்கு மாகாண வீதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மற்றும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (01-07) வடக்கு மாகாணம் முழுவதும் தனியார் பேருந்துகள் சேவை முடக்கல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்... Read more »

அரசாங்கம் உறுதியளித்தபடி வர்த்தமானியை மீளப்பெறவில்லை; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது !

அரசாங்கம் உறுதியளித்தபடி வர்த்தமானியை மீளப்பெறவில்லை; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது ! ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தொடுத்த அடிப்படை உரிமை வழக்கின் தீர்ப்பு இது !! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உள்ள 5941 ஏக்கர் தனியார் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட... Read more »

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐநா ஆணையாளரிடம் கோரிக்கை..!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐநா ஆணையாளரிடம் கோரிக்கை..! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன்... Read more »

தொழிலதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

தொழிலதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..! குருநாகல் பிரதேசத்தில் முடி வெட்ட சென்ற ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிந்தவர் குருநாகல், தொரட்டியாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று மதியம் தொழிலதிபர் முடி வெட்டப்... Read more »

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்கு விசாரணை..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்கு விசாரணை..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு. 2012 ஆம் ஆண்டு கிரேக்க நிதி நெருக்கடி தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று பிரதிவாதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரேக்கத்தில் பொருளாதார சரிவுக்கான... Read more »

காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல்..!

காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல்..! ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்கு முழு ஆதரவு; காணாமல் போனோர் விவகாரம் குறித்து விரிவான கலந்துரையாடல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டேர்க், இலங்கை ஜனாதிபதி அநுர குமார... Read more »