இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய..! பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க... Read more »
தமிழர் பகுதியில் தமிழ் கொலை..! கோரளைப்பற்று வடக்கு வாகரையில் குறித்த எழுத்து தவறு நடைபெற்றிருக்கின்றது. Read more »
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இந்த காலாண்டிற்கு (அக்டோபர்-டிசம்பர் 2025) தற்போதைய மின் கட்டணங்களைத் திருத்த வேண்டாம் என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, PUCSL இன் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இந்தக் குறித்த... Read more »
அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கைக் கடற்படையினர் தெற்குக் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த 51 பொட்டலங்களில் பாரிய சட்டவிரோத போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொட்டலங்களில் சுமார் 670 கிலோகிராம் ‘ஐஸ்’, 156 கிலோகிராம் ஹெராயின் (Heroin) மற்றும் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஸ் (Hashish) ஆகியவை... Read more »
இன்று (அக்டோபர் 15, 2025) முதல் அமுலுக்கு வரும் வகையில், வெளிநாடுகளில் வசிக்கும், இலங்கையர் அல்லாத கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் அனைவரும் இலங்கைக்குப் பயணம் செய்வதற்கு முன்னர் மின்னணுப் பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorisation – ETA) கட்டாயம் பெற வேண்டும். கடந்த சில... Read more »
ஐக்கிய தேசியக் கட்சி (UNP), இலங்கையின் ஜனநாயகப் பல்லுறுப்புக் கட்சிக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி, ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. பல்லுறுப்புக் கட்சிக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் தனித்துவத்தையும் கொள்கைகளையும் பேணிக்கொண்டு,... Read more »
முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட பின்னர், புதன்கிழமை (அக்டோபர் 15, 2025) அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை–இஸ்ரேல் தொழிலாளர்... Read more »
யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர்... Read more »
துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான திருமதி.... Read more »
“மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கரனாகோடா தண்டிக்கப்பட வேண்டும்”: சரத் பொன்சேகா வலியுறுத்தல் மாணவர்கள் உட்பட 11 இளைஞர்களைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகோடா மற்றும் ஏனையோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று... Read more »

