2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜூலை 15 இற்கு முன்னர் வெளியீடு!

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜூலை 15 இற்கு முன்னர் வெளியீடு! 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுப் பத்திர கல்வி சாதாரண தர (GCE O/L) பரீட்சை பெறுபேறுகள் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள்... Read more »

eRL 2.0 கட்டமைப்பு செயலிழப்பு: ஜூலை 9 வரை சேவைகள் தடைபடும்!

eRL 2.0 கட்டமைப்பு செயலிழப்பு: ஜூலை 9 வரை சேவைகள் தடைபடும்! இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலத்திரனியல் வருமான அனுமதிப்பத்திர (eRL 2.0) கட்டமைப்பு, ஒரு முக்கிய தொழில்நுட்ப உட்கட்டமைப்புப் பிரச்சினை காரணமாக தற்போது... Read more »
Ad Widget

மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகம்: 4 நிறுவனங்களுக்கு மாத்திரம் அனுமதி

மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகம்: 4 நிறுவனங்களுக்கு மாத்திரம் அனுமதி கல்வி அமைச்சு அறிவிப்பு இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கும் திட்டம், நான்கு வர்த்தக நிறுவனங்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  ... Read more »

அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் அனுமதி: கல்வி அமைச்சு அறிவிப்பு

அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் அனுமதி: கல்வி அமைச்சு அறிவிப்பு அரசாங்கப் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்களையும், மாதிரி விண்ணப்பப் படிவத்தையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.   இதன்படி, மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட... Read more »

ஊழல்: முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனா விளக்கமறியலில்

ஊழல்: முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனா விளக்கமறியலில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, ஜூலை 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர் விளக்கமறியலில்... Read more »

இலங்கையில் முதலீடுகளுக்கு ஊழல் ஒழிப்பு அவசியம்: ஜப்பான் தூதர் வலியுறுத்தல்

இலங்கையில் முதலீடுகளுக்கு ஊழல் ஒழிப்பு அவசியம்: ஜப்பான் தூதர் வலியுறுத்தல் ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாட்டா, ஊழலை ஒழிப்பதும் நல்லாட்சியை ஸ்தாபிப்பதும், ஜப்பான் உட்பட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு அத்தியாவசியமானது என அண்மையில் வலியுறுத்தினார். இந்த... Read more »

அரச பேரூந்து கோர விபத்து..!

அரச பேரூந்து கோர விபத்து..! பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (04) 11.30 மணியளவில்... Read more »

பல பெண்களை சீரழித்த சுவிஸ் சுரேஸ்குமார்.! 

பல பெண்களை சீரழித்த சுவிஸ் சுரேஸ்குமார்.! இலங்கையின் தமிழ்ப் பெண்களை குறிவைத்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் வடமராட்சி பருத்தித்துறையைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா சுரேஸ்குமார் என்பவர் காம வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார். குறித்த நபர் திருமணம் செய்து இவருக்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் முதலாவது மனைவியை... Read more »

குப்பை தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம் – பொலிஸார் அதிர்ச்சி

குப்பை தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம் – பொலிஸார் அதிர்ச்சி மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இந்த வர்த்தகர் படுகொலை... Read more »

செம்மணியில் மனித புதைகுழி: தமிழ் மக்களின் நீண்ட வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது..! 

செம்மணியில் மனித புதைகுழி: தமிழ் மக்களின் நீண்ட வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது..! சியோபைன் மெக்டோனா செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி, தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல தசாப்த கால வலியையும், மௌனத்தையும் பறைசாற்றுவதாக பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர்... Read more »