இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகம்: அமைச்சர் எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று (செப்டம்பர் 24, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.... Read more »
அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ்: டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை ஆரம்பம் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவின் கூற்றுப்படி, அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் (Arkia Israel Airlines) நிறுவனம் டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. இந்தச்... Read more »
இலங்கை ஒக்டோபர் 2025 இல் முதன்மை பயணத் தளமாகத் தெரிவு! சர்வதேச சுற்றுலாப் பத்திரிகையான ‘டைம் அவுட்’ (Time Out), 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சிறந்த பயணத் தளங்களின் வருடாந்திரப் பட்டியலில் இலங்கையை முதலிடத்தில் வைத்துள்ளது. ’டைம் அவுட்’ பத்திரிகை, இலங்கையின் இதமான... Read more »
இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு..! நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த பெண் ஒருவர், இலங்கையில் தனது சொந்த தாயை தேடி வருகிறார். தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்குவதாக 35 வயதான பெண் ஒருவர்... Read more »
இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்..! தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம், நேரடியாகப் பேசுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தயாராகி வருகிறது. இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு, நேரம் ஒதுக்குமாறுக் கோரி, “தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு” என தலைப்பிடப்பட்ட கடிதம் ஒன்றை... Read more »
சோள இறக்குமதியால் உள்நாட்டு சோள உற்பத்தியாளர்களுக்கு கடும் பாதிப்பு..! சஜித் குற்றச்சாட்டு அறுவடைக் காலத்தில், சோளத்தை இறக்குமதி செய்வதால், உள்நாட்டு சோள உற்பத்தியாளர்கள் கடும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்... Read more »
கொழும்பு பாடசாலை மாணவனை தாக்கிய மட்டக்களப்பு ஆசிரியை..! கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு... Read more »
இலங்கை ஜனாதிபதி மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு..! ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு... Read more »
இந்திய கடற்படைத் தலைவர் இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய கடற்படைத் தலைவர், அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கஞ்சன பனகொடவை சந்தித்தார்.... Read more »
வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை..! வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சியில் பக்கசார்பாக நடந்து கொண்டமை தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த... Read more »

