செம்மணியில் புத்தகப் பையுடன் மீட்ட எலும்புக்கூடு – உண்மைகள் வெளிவரும்..! நீதி அமைச்சர் உறுதி செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்தார். ... Read more »
எனது தந்தை நிச்சயம் வருவார்..! வரலாறு அவரை விடுவிக்கும்: ராஜிதவின் மகன். எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன (Rajitha Senaratne) தெரித்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் நேற்று (18.07.2025)... Read more »
கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின..! புத்தளம்(puttalam) தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய கூட்டு சோதனையில், கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் மதிப்புள்ள ஐந்து உயர்... Read more »
தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்..! புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.... Read more »
கணவனை கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்த மனைவி..! அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலம் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு... Read more »
தையிட்டி விகாரை அருகே மற்றுமோர் சட்ட விரோத கட்டிடம். தையிட்டி சட்ட விரோத விகாரை வளாகத்தில் மற்றுமோர் கட்டிடம. கட்ட ஏறபாடு இடம்பெறும் இடத்தை மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் மற்றும் அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர். தையிட்டி சட்ட விரோத வளாகத்தில் மற்றுமோர்... Read more »
மீண்டும் பொருளாதார நெருக்கடி அநுர அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை..! “இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகச் சிறந்த திட்டத்தை நடைமுறைபடுத்தினேன். அந்தத் திட்டத்தை அநுர அரசு முறையாகச் செயற்படுத்த வேண்டும். அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும்.” என முன்னாள் ஜனாதிபதி... Read more »
மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..! எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை. மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில்... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க சொகுசு வாகன வழக்கில் பிணையில் விடுதலை! முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்க, சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொகுசு வாகனத்தை சட்டவிரோதமாக கட்டியெழுப்பியமைக்காக கூறப்படும் வழக்கில், கோட்டை பிரதான நீதவான் நிலூப்புலி... Read more »
பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் ஷானி அபேசேகர சாட்சியாகப் பெயரிடப்பட்டார்! ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் காணாமல் போனது தொடர்பான தொடர்ச்சியான விசாரணையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஒரு சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு... Read more »

