இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

ஒரு நாள் சேவைத்திட்டத்தின் கீழ் பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கட்டாயமில்லை என பரீட்சைகள் திணைக்கள நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர், கல்விப் பொதுத்தராதரப் பெறுபேறுகளின் அடிப்படையில்... Read more »

திரிபோஷா குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

விஷத்தன்மை உடைய திரிபோஷ பங்கு விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றையதினம் (21-09-2022) மறுத்துள்ளார். திரிபோஷா கையிருப்பில் அஃப்லாடாக்சின் என்ற நச்சுப்பொருள் இருப்பதாகவும் அது ஆதாரமற்றது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விநியோகிக்கப்பட்ட சில நச்சு திரிபோஷா வாபஸ் பெறப்பட்டதாக... Read more »
Ad Widget

யாழில் கிணறு ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிப பெண் திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரேத பரிசோதனை முன்னெடுப்பு... Read more »

மாயமான பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெற்றோர்... Read more »

தோட்ட கம்பனிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மஸ்கெலியா தோட்ட தொழிலார்கள்

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 1000 ரூபாயை உடனடியாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பிரவுன்ஸ்வீக்... Read more »

பகிடிவதையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான மற்றும் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்களுக்கு இடையிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். மோதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக... Read more »

மதிய உணவிற்க்காய் பாடசாலைக்கு தேங்காய் துண்டுகளை கொண்டு சென்ற மாணவி!

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவுக்காக தேங்காய் துண்டுகளைக் கொண்டுசென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தரம்-9 இல் கல்விப்பயிலும் குறித்த மாணவி, கல்வியில் சிறந்து விளங்குவதுடன் மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார். குடும்ப பின்னனி நிரந்த தொழில் இல்லாத அவருடைய தந்தை பிரதேசத்தில் கூலி... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான செய்தியொன்று வெளியாகியுள்ளது. 10,000 பேருக்கு கிடைக்கும் அனுமதி அதன்படி இலங்கையில் இருந்து 10,000 புலம்பெயர்ந்த பணியாளர்களை அழைப்பதற்கு மலேசிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாவின்... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.94 ரூபாவாகவும்,... Read more »

திரிபோஷ உற்பத்தி குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு!

திரிபோஷ உற்பத்தி நடவடிக்கையின்போது, அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன... Read more »