இரவில் பிடியாணை இன்றி வீடுகளுக்குள் நுழைய முடியாது: ஜனாதிபதி வழக்கறிஞர் எச்சரிக்கை

இரவில், தேடுதல் பிடியாணை இல்லாமல் வீடுகளுக்குள் நுழைந்து சோதனை செய்யும் அதிகாரம் காவல்துறை அதிகாரிகளுக்கு இல்லை என ஜனாதிபதி வழக்கறிஞர் உப்புல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், 1997ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு முக்கிய தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டங்களை அறியாத... Read more »

நாளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: 3 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளனர்

2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை, ஞாயிற்றுக்கிழமை (10) நாடு முழுவதும் 2,787 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு, 23,1638 சிங்கள மாணவர்களும், 76,313 தமிழ் மாணவர்களும் உட்பட மொத்தம் 307,959 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.... Read more »
Ad Widget

காட்டுத்தீயை அணைக்க இலங்கை விமானப்படையின் பெல் 412 ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

நேற்று (08) பலாங்கொடை, ரத்னங்கொல்ல–இம்புல்பே பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க இலங்கை விமானப்படையின் பெல் 412 ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து, பம்பி பக்கெட் (Bambi bucket) வான்வழி நடவடிக்கைகளை நடத்தி தீ மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை... Read more »

மேலும் 40 நாடுகளுக்கு விசா கட்டணம் தள்ளுபடி: சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சி

இலங்கை மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ள நிலையில், மேலும் பல நாடுகள் இதேபோன்ற சலுகையை தங்கள் குடிமக்களுக்கும் வழங்குமாறு கோரியுள்ளன. முன்னதாக, இலங்கை ஏழு நாடுகளுக்கு இந்த சலுகையை வழங்கியிருந்தது. தற்போது, அந்த பட்டியலில் மேலும்... Read more »

பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்தில் கோடிக்கணக்கான ரூபா மோசடி அம்பலம்

களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்தில் சுமார் மூன்று கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சம்பள எழுத்தர் ஒருவரும், சாரதி ஒருவரும் களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண், 45 வயதான... Read more »

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுகுகப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் (08.08.2025) நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு... Read more »

இலங்கையர்கள் உட்பட மூவர் மனிதக் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்; போலி கடவுச்சீட்டுடன் ஒருவர் கைது

மலேசியாவின் நீதிமன்றத்தில், ஒரு இலங்கை நாட்டவர் உட்பட மூன்று நபர்கள் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள்: * ஜி.சாந்தியா தர்ஷினி (27, மலேசியர்) * ஜனார்த்தனன் அப்புப்பிள்ளை (46, மலேசியர்) * வீதீஸ்வரன் பழனி (48, இலங்கை நாட்டவர்)... Read more »

வருமான வரி: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), வரி செலுத்துவோர் 2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வரி செலுத்த வேண்டிய அறிக்கையை (SET) 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன் இணைய முறையில் சமர்ப்பிக்குமாறு நினைவூட்டியுள்ளது. மதிப்பீட்டு அறிக்கை (SET) மற்றும்... Read more »

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இரண்டு எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் நன்கொடை

அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இலங்கை விமானப்படைக்கு (SLAF) உயர் பெறுமதியான இரண்டு எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது. எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் நேற்று... Read more »

ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாக பல இலட்சங்களை மோசடி செய்தவர் கைது

ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாக பல இலட்சங்களை மோசடி செய்தவர் கைது சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக கூறி, 23 பட்டதாரிகளிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்ற ஒரு பாடசாலை ஆசிரியையும், அவரது கணவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.... Read more »