இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்..!

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்..! இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக மீனவர் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்... Read more »

தெதுறு ஓயாவில் மூழ்கி நால்வர் மாயம்..!

தெதுறு ஓயாவில் மூழ்கி நால்வர் மாயம்..! சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று (5) மாலை காணாமல் போயுள்ளனர். 10 பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதுடன், ஒருவர் மட்டுமே... Read more »
Ad Widget

பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – 10 பேர் கைது..!

பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – 10 பேர் கைது..! பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட ‘ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்... Read more »

கண்டி குயின்’ சகாக்கள் இருவர் ஹெரோயினுடன் கேகாலையில் கைது !

கண்டி குயின்’ சகாக்கள் இருவர் ஹெரோயினுடன் கேகாலையில் கைது ! டுபாயில் தலைமறைவாக இருக்கும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரியான ‘துபாய் குடு திலினி’ என்றும், ‘கண்டி குயின்’ என்றும் அழைக்கப்படும் பெண்ணின் இரண்டு முக்கிய சகாக்கள் கேகாலைப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த... Read more »

உயர்கல்வி அமைச்சின் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 10வது சுற்றுக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்!

உயர்கல்வி அமைச்சின் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 10வது சுற்றுக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்! கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் (IFSL) 10வது சுற்றுக்கான விண்ணப்பங்கள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ​இந்தத் திட்டம், 2022,... Read more »

இன்று சுனாமி ஒத்திகை..!

இன்று சுனாமி ஒத்திகை..! உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது. யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியப் பயிற்சியாக இது... Read more »

வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 4 பேர் பலி..!

வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 4 பேர் பலி..! கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (04) வெல்லம்பிட்டிய, கட்டுவன, கடலோர மற்றும்... Read more »

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரயில்வேயில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு..!

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரயில்வேயில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு..! இலங்கை ரயில்வே திணைக்களத்தின் 165 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, பல முக்கிய பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கும் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை, ரயில்வே எஞ்சின் சாரதிகள்,... Read more »

களுத்துறை கடற்கரையில் போதைப்பொருள் பொதி மீட்பு..!

களுத்துறை கடற்கரையில் போதைப்பொருள் பொதி மீட்பு..! இன்று (05.11.2025) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு பொதி இவ்வாறு கரை ஒதுங்கிக் கிடந்துள்ளது.... Read more »

3ஆவது திருத்தச் சட்டம்

3ஆவது திருத்தச் சட்டம்: தாமதத்துக்கு தமிழ் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடே காரணம் – விக்கிக்கு மனோ கணேசன் பதில் 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்காக இந்திய அரசாங்கத்தை வெறுமனே குறை கூறுவது பொறுத்தமற்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின்... Read more »