அரசாங்கத்தில் பிளவு இல்லை: NPP MP திலின சமரகோன்

அரசிற்குள் பிளவுகள் இருப்பதாக வெளிவரும் தகவல்கள் உண்மையல்ல என தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதாக அவர் கூறினார். பிரதமரின் தலைமையில் ஒரு தனிக்குழு இயங்குவதாக சித்தரித்து, அரசில் பிளவுகளை... Read more »

மின்னேரியா அருகே பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து: 25 பேர் காயம்

மின்னேரியா-பட்டோயா பாலம் அருகே இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து மற்றும் பாரவண்டி (டிப்பர்) மோதலில் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் மதுரு ஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, பாரவண்டியுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பேருந்து... Read more »
Ad Widget

சுற்றுலாப் பயணிகளை கவரும் புதிய ரயில் சேவை: ‘எல்ல வீக்கெண்ட் எக்ஸ்பிரஸ்’ ஆரம்பம்

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையிலும், நீண்ட தூரப் பயணங்களை இலகுபடுத்தும் வகையிலும், இலங்கை ரயில்வே திணைக்களம் புதிய சிறப்பு ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘எல்ல வீக்கெண்ட் எக்ஸ்பிரஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, கொழும்புக்கும் பதுளைக்கும் இடையே வார இறுதி நாட்களில் இயக்கப்படும்.... Read more »

சுப்ரீம் செட் செயற்கைக்கோள்: பிரதமர், அமைச்சரின் முரண்பட்ட கருத்துக்கள் குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல விமர்சனம்

சுப்ரீம் செட் செயற்கைக்கோள் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவும், ஒரு அமைச்சரும் பாராளுமன்றத்தில் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்தமை பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் செயலாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். இந்த இருவரில் யார் உண்மையைக் கூறுகிறார்கள் என்பதை... Read more »

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் உதவி முகாமையாளர் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) துணை நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் (SLFEA) உதவி முகாமையாளர் ஒருவர், 1,050,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த... Read more »

பதின்ம வயது கர்ப்பம்: முதல் 5 மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம்; விழிப்புணர்வு அவசியம்!

நாட்டின் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில், 18 வயதுக்குட்பட்ட 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்திருந்தனர்.... Read more »

வெள்ளிக்கிழமை ஹர்த்தால் இல்லையாம்..!

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள ஹர்த்தால் எதிர்வரும் 18 ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர்... Read more »

பிரதமர் ஹரிணியின் கதிரை பத்திரமாம்.!

தேசிய மக்கள் சக்தியினில் உட்கட்சி மோதல் உக்கிரமடைந்துள்ளது.பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முற்பட்டுள்ள நிலையில் 54வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஊடகப்பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்;. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... Read more »

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு..!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் இன்று (12) நண்பகல் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர், தற்போது பாதுகாப்பு... Read more »

யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ள ஜனாதிபதி அனுர..!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அநுரகுமார திஸாநாயக்க , ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நெருங்கும் நிலையில், வடக்கில் முக்கிய பல அபிவிருத்தித் திட்டங்களையும், உட்கட்டமைப்பு மேம்பாடுகளையும் செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.... Read more »