யாழ் போதனா வைத்தியசாலையின் முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராடடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது . சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வாழ்க்கை... Read more »

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண பதவியேர்ப்பு!

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று காலை 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட... Read more »
Ad Widget

கோவிலுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு!

தலவாக்கலை நகரிலுள்ள கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக்க பொலிஸார் கூறியுள்ளனர். பிறந்து 12 நாட்களே ஆன குறித்த சிசுவை தலவாக்கலை பொலிஸார் மீட்டு, இன்று (9) காலை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சிசுவின்... Read more »

யாழில் பேஸ்புக் காதலானால் உயிரை மாய்த்த யுவதி!

யாழில் பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் உயிரை மாய்த்த யுவதியின் குடும்பத்தினர், காதலன் மீது சட்டநடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் மாநகரை அண்டிய பகுதியை சேர்ந்த யுவதியொருவர் சில வாரங்களின் முன்னர் வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்திருந்தார். உயிரிழந்த காதல்... Read more »

புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க தீர்மானம்!

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டை பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உட்பட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் இந்த... Read more »

அரச ஊழியர்களின் கொடுப்பனவை குறைக்க தயாராகும் அரசு!

அரசு ஊழியர்களுக்கான மேலதிக நேரம் பணி மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசாங்க செலவினங்களை முகாமைத்துவப்படுத்தும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை எனவே தொழில்நுட்ப... Read more »

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள தாதியர்கள்

தாதியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு முன்வராமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு பொது நூலகத்தில் இன்று (8) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இலங்கை தாதியர் சங்கத்தின்... Read more »

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையிலும், சுற்றுலாத்துறையில் சாதகமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக பணம் செலவழிக்காமல் பெப்ரவரி மாதத்தில் விடுமுறையை கழிக்க சிறந்த நாடு இலங்கை என்று பிரித்தானியாவின் சுற்றுலா இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தில் 12 மாதங்களில் வேறு... Read more »

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மங்கள்! கொலை தொடர்பில் வெளியாகியுள்ள சில முக்கிய ஆதாரங்கள்

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும்,... Read more »