சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: முன்னாள் அமைச்சர்கள் மூவரை நோக்கி பொலிஸ் விசாரணை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்திய முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, முன்னாள் அமைச்சர்களான... Read more »
இலங்கைக்கு 2025 இல் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை: சுற்றுலாத்துறை வலுவான வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனை எட்டியுள்ளது. இது, நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் வலுவான வளர்ச்சிப் பாதையில்... Read more »
ஊழியர்கள் உடன்படாத பட்சத்தில் வேறு வேலையைத் தேடலாம் – அஞ்சல் ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு, பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான அரசாங்கத்தின் முடிவுகளுக்கு இணங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் நளின் ஜயதிஸ்ஸ... Read more »
சதொசவில் பொதியிடப்பட்ட அரிசி அறிமுகம் தேசிய சதொச வர்த்தக முத்திரையின் கீழ் பொதியிடப்பட்ட நாடு மற்றும் வெள்ளை அரிசி சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று (18) நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள லங்கா சதொச விற்பனை நிலையத்தில் நடைபெற்றது. இதில் தேசிய கூட்டுறவு மொத்த... Read more »
இலங்கையின் பல பாகங்களுக்கு வெப்ப எச்சரிக்கை இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அத்துடன் அம்பாந்தோட்டை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. திணைக்களத்தின்படி, இந்த 10 மாவட்டங்களுக்கும் நாளை... Read more »
கொழும்பு – பேலியகொட மீன் சந்தை துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி இன்று காலை (19) பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அளுத்மாவத்தை, கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அய்யப்பன்... Read more »
சற்றுமுன் துசித ஹல்லொலுவ அதிரடியாக கைது..! தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை தவிர்த்து வந்த இவர் இன்று (19.08.2025) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய... Read more »
அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் கைரேகை இயந்திரங்கள்..! நியாயமான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கும் போது திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் நியாயமற்றது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்த முறையின்படி சம்பளம் மற்றும் மேலதிக... Read more »
தேர்தல் ஆணைய கூற்றின்படி தமிழரசு செயலர் பதவிப்பூசல் இதுவரை தீர்க்கப்படவில்லை..! கடையடைப்புப் போராட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் இதுபற்றி தாயகத்திலுள்ள வணிகர் அமைப்புகளுடன் ஆலோசிக்கப்பட்டதா? அவை ஆதரவு தெரிவித்தனவா? கடையடைப்புக்கு போதியளவு சாதகமான சூழல் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. கட்சியின் பதில் தலைவரும் பதில் செயலாளரும்... Read more »
இந்தியா-இலங்கை-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முத்தரப்பு ஒப்பந்தம்: திருகோணமலை எரிசக்தி மையத் திட்டம் முடக்கம்? திருகோணமலையை ஒரு மூலோபாய எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றுக்கு இடையே ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடப்பட்ட போதிலும்,... Read more »

