சவூதியில் மரணமடைந்த இலங்கையரின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!

சவூதியில் மரணமடைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரின் உடல் நேற்று (11) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த தம்பிஐயா தவராசா எனும் 64 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுமார் இருபது வருடங்களாக வெளிநாட்டில்... Read more »

யாழில் தனது மகளை கொடுமைப்படுத்தி காணொளியை வெளியிட்ட தந்தை கைது!

யாழில் தனது 4 வயதான மகளை மூர்க்கத்தனமாக தாக்கி , அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தந்தை இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக குறித்த காணொளி வெளியாகியது. தாக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரும் வீட்டிலிருந்து... Read more »
Ad Widget

யாழில் உயிரிழந்தவாறு கரையொதுங்கிய டொல்பின்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்பு கடற்பரப்பில் இன்று காலை உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த டொல்பின் மீன் சுமார் 14 அடி நீளமான என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மீனில் காயம் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளுக்கு... Read more »

கண்டி தலதாமாளிகையின் சிறப்புக்கள்

ரீ தலதா மாளிகை இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான கண்டி நகரில் அமைய பெற்றுள்ளது ஶ்ரீ தலதா மாளிகை வரலாற்று கலாச்சார ரீதியாகவும் சிறந்த சுற்றுலா தலமாகவும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். இலங்கையில் பெரும்பான்மை இனமான சிங்கள பௌத்தர்களின் மிக முக்கியமான ஓர் வழிபாட்டு... Read more »

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட 10பேர் கைது!

காணி சம்பந்தமாக சட்டவிரோதமான ஆவணங்களை தயாரித்ததற்கு துணைபோன சட்டத்தரணி ஒருவரும், ஆவணங்களை தயாரித்த, யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைது நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை... Read more »

திருகோணமலை பகுதியில் நீருடன் அடித்து செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

திருகோணமலையில் உள்ள கந்தளாய் குளத்தின் மூங்கில் ஆற்றினை கடக்க முற்பட்ட போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (10-11-2022) இடம்பெற்றுள்ளது. வான்எல பகுதியைச் சேர்ந்த சுபைதீன் ரமீஸ் என்ற 28... Read more »

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு!

பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை இன்று (11.11.2022) வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை அதிகரிப்பு ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 285 முதல்... Read more »

யாழ் மிருசுவில் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து தாயும் பச்சிளம் கைக்குழந்தையும் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா... Read more »

யாழ் ஏழாலை பகுதியில் 15 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்தமையால் தீக்கிரையாக்கப்பட்ட வீடு!

யாழ்.ஏழாலை பகுதியில் 15 வயதான சிறுமியை திருமணம் செய்வதற்கு முயற்சித்த நிலையில் பெற்றோர் அதனை தடுத்ததால் சிறுமியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக சிறுமியின் குடும்பத்தினருக்கு பல்வேறு சிக்கல்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்த... Read more »

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழில் கோவில் பிரச்சினையால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது இன்று காலை வாள்வெட்டுக் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் தாக்குதலில் 42 வயதுடைய பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த ஆஸ்திரேலியா நாட்டுப் பிரஜை படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆலய நிர்வாக மோசடி பண்டத்தரிப்பில்... Read more »