சீனாவைக் கண்டு இந்தியா பயப்படாது

சீனாவைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ங்கர் தெரிவித்தார். ”சீனா அண்டை நாடாகும். சீனாவை கண்டு பயப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். சீனா ஒரு பெரிய பொருளாதார... Read more »

தமிழகத்தில் பிரசாரத்தை ஆரம்பிக்கும் மோடி

இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் பெப்ரவரியில் தமிழகம் வருவதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை திருப்பூரில் தொடங்கி வைக்கவுள்ளார். பிரதமர் மோடி இரு மாதங்களில் மூன்றாவது முறையாக பெப்ரவரி 18 ஆம் திகதி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகை தர உள்ளார் என பா.ஜனதா அரசியல்... Read more »
Ad Widget

பாஜக பிரமுகர் கொலை : 15 பேருக்கு மரண தண்டனை

2021 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 15 குற்றவாளிகளுக்கு இந்திய நீதிமன்மறம் மரண தண்டனை உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவின் மாவேலிக்கரை மேதலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் குழாம் செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவினை பிறப்பித்தது.... Read more »

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட மீன்பிடி படகில் சிக்கிய 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.   இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா 36 மணி நேரத்தில் மேற்கொண்ட இரண்டாவது மீட்பு நடவடிக்கை இதுவாகும்.   அதன்படி, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இரண்டு... Read more »

பொலிஸ் பயிற்சி பாடசாலையில் தீ விபத்து: 450 வாகனங்கள் தீக்கிரை

இந்தியா – டெல்லி – வஜிராபாத்தில் (Wazirabad) உள்ள பொலிஸ் பயிற்சி பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 கார்கள் மற்றும் 250 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று இரவு (28) மற்றும் இன்று அதிகாலை (29) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக... Read more »

இன்ஸ்டாகிராப் தொடர்பால் தற்கொலை செய்த பாடசாலை மாணவி

இந்தியாவின் கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் நூல்புழா பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் 9ம் வகுப்பில் பயின்று வந்த அலினா பென்னி என்ற மாணவி உயிரிழக்க காரணமாக இருந்தாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆலப்புழா, கனிச்சுகுளங்கரைச் சேர்ந்த 20 வயதான ஆதித்யன் என்பவரை... Read more »

உத்தரபிரதேச குடியரசு தின விழாவில் ராம் லல்லா

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 22ஆம் திகதி இலட்சக்கணக்கான பக்கர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. ராமர் கோயிலில் கும்பாபிஷேம் செய்யப்பட்ட நாள் முதல் அங்கு வைக்கப்பட்டுள்ள இளமைக்கால ராமர் சிலை உலகம் முழுவதும் பிரபல்யமடைந்துள்ளது. இந்த சிலையை ராம்... Read more »

மும்பையில் தீ விபத்து ; ஒருவர் பலி: தீயணைப்பில் 20 தீயணைப்பு வாகனங்கள்

இந்தியா – மும்பையில் அமைந்துள்ள மரச்சந்தை ஒன்றில் இன்று அதிகாலை பாரியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. Read more »

இன்று 75-வது குடியரசு தினம்

நாட்டின் 75-ஆவது குடியரசு தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் கடமை பாதையில் காலை 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிடுகிறார். இதைத் தொடர்ந்து விஜய் சவுக் முதல் கடமை பாதை வரை முப்படை வீரர்களின் கோலாகல அணிவகுப்பு... Read more »

டெல்லி சென்ற ரணில், ஆய்வு நடத்தும் இந்தியா

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் வரலாற்று கதைகளுடன் தொடர்புப்பட்ட ஒன்றாகும். இராமாயணத்தில் அனுமன் தனது படைகளை இலங்கைக்கு அழைத்து வர தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பாலம்... Read more »