ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) ஏற்றி வந்த இந்திய... Read more »
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை எதிரொலி: 22 கப்பல்கள் இந்தியாவுக்கு வருகிறது.. அடுத்த 72 மணிநேரத்தில் 22 சரக்கு கப்பல்களைக் கையாள தயாராக இருப்பதாக குஜராத்தின் துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்தவும் பணியாளர்கள்... Read more »
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் தமிழ்நாடு ஆளுநராக இருந்த ரவி சமீபத்தில் தான் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்றைய தினம் மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்ற நிலையில், முதல்... Read more »
ஈரான் கடற்படைக்கே ‘ஸ்கெட்ச்’ போட்ட இந்தியர்… 1,600 கி.மீ கடல் பயணம். ஒற்றைப் படகில் மும்பை வந்து சேர்ந்த மாஸ் ஹீரோ..! திக்விஜய் சிங் என்ற இந்திய மாலுமி, ஈரானில் தான் பணியாற்றிய கப்பலின் உரிமையாளரால் ஏமாற்றப்பட்டு, ஊதியம் வழங்கப்படாமல் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மிகத்... Read more »
Oyo ஓட்டலாக மாறும் ரயில்கள்.. பாத்ரூம் சென்ற போர்ச்சுக்கல் பெண்.. கதவை தட்டிய காமுகன்! ஆடிப்போன ஜனம். இந்தியாவின் பொதுப்போக்குவரத்து முதுகெலும்பாக கருதப்படும் ரயில்வே துறை, சமீபகாலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.. குறிப்பாக, ரயில்களில் இளம் ஜோடிகளின் முகம் சுளிக்க வைக்கும்... Read more »
ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு பாயும் கச்சா எண்ணெய் – 50% இறக்குமதி உயர்வு ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான இடையூறு காரணமாக மேற்கு ஆசியாவிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்,... Read more »
அம்மா, நான் திரும்பி வருவேனா என்பது சந்தேகம்! – போர் பதற்றத்திற்கு இடையே 169 இந்தியர்களை மீட்ட விமானி!!! மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவித்த 169 இந்தியர்களைப் பாதுகாப்பாக... Read more »
ஈரானுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர்..! எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை..! மத்திய கிழக்கு அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அவரது ஈரானிய பிரதிநிதியும் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இந்தியா செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள்... Read more »
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்து! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தை நாளை (மார்ச் 13) மக்களவை அல்லது... Read more »
தேர்வில் காபி அடிக்க செம பிளான் போட்ட மாணவர்கள்.! ஜெராக்ஸ் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு! பள்ளி பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் முறையற்ற வழிகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும்... Read more »

