ஓபிஎஸ் இல்லை..! மகனுக்குத்தான் வாய்ப்பு..

ஓபிஎஸ் இல்லை..! மகனுக்குத்தான் வாய்ப்பு.. திமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் ரவீந்திரநாத். சூடு பிடிக்கும் அரசியல் களம்..! முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அவருடன் அவரது மகனும் அதிமுக கட்சியின் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். திமுக கட்சியின் சார்பில்... Read more »

செய்தியை நிராகரித்த இந்தியா

ஈரானை தாக்க அமெரிக்கா தனது துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் செய்தியை இந்தியா நிராகரித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சேனலான ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியின் போது, ​​ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இந்திய கடற்படை தளங்களைப் பயன்படுத்துவதாக முன்னாள் அமெரிக்க... Read more »
Ad Widget

கேட்டது 12 கிடைத்தது 2

கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்ட மநீம! திமுக கொடுத்த பதில் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக 2 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம்... Read more »

நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு

நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு.. பீகார் முதல்வர் பதவியை கைப்பற்றும் பாஜக பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் – பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.   இந்நிலையில் தான்... Read more »

வளைகுடா வழியை மொத்தமாக மூடிய ஈரான்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா?

வளைகுடா வழியை மொத்தமாக மூடிய ஈரான்.. பெட்ரோல் டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம் உலக அளவில் எரிபொருள் விநியோகத்தின் இதயம் என்று அழைக்கப்படும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. அந்த வழியாக சீனாவை தவிர மற்ற கப்பல்களை செல்ல ஈரான் அனுமதிக்க மறுக்கிறது.... Read more »

ஹோா்முஸ் நீரிணை மூடல்: இந்திய கொடியுடன் 37 கப்பல்கள், 1,109 மாலுமிகள் பரிதவிப்பு

ஹோா்முஸ் நீரிணை மூடல்: இந்திய கொடியுடன் 37 கப்பல்கள், 1,109 மாலுமிகள் பரிதவிப்பு போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா். இதுதொடா்பாக அதிகாரபூா்வ... Read more »

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!! மார்ச் 1ஆம் தேதி அன்று ஈரான் படைகள், துபாய் சர்வதேச விமான நிலையம் மீதே தாக்குதல் நடத்தியது. இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.... Read more »

ரெடியாகும் மெகா பிளான்… சென்னையின் மேப்பையே மாற்ற போகும்.. முக்கிய முடிவு

ரெடியாகும் மெகா பிளான்… சென்னையின் மேப்பையே மாற்ற போகும்.. முக்கிய முடிவு பரந்தூர் ஏர்போர்ட் வருமா… வராதா?” என்ற விவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சைலண்டாகத் தனது அடுத்தகட்ட காய்நகர்த்தல்களைத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. பரந்தூர் பசுமை வழி விமான நிலையத்தைச் சென்னையுடனும்,... Read more »

ரூ. 2,000 நோட்டு இருக்கா..? கவலைய விடுங்க.. RBI சொன்ன ஹேப்பி நியூஸ்..!

ரூ. 2,000 நோட்டு இருக்கா..? கவலைய விடுங்க.. RBI சொன்ன ஹேப்பி நியூஸ்..! இன்னும் அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெறவில்லை. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 98.44 சதவீதம்... Read more »

கணவர் போன் எடுக்கல” விஷம் இல்லன்னு 25 சத்து மாத்திரைகளை விழுங்கிய மனைவி

கணவர் போன் எடுக்கல” விஷம் இல்லன்னு 25 சத்து மாத்திரைகளை விழுங்கிய மனைவி.. ஹோலி பண்டிகையில் ரணகளம்..!! MP – மாநிலம் சத்தர்பூர் பகுதியில் கணவன் போன் எடுக்காத ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாந்தி நகர்... Read more »