அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. செயின்ட் லூயிசில் அவர் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் அமர்நாத் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் அவரது மறைவிற்கு இரங்கல்... Read more »
தமிழகம் முழுவதும் நாளையதினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட முக்கியமான 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறும். முகாமில் சுமார் 57.84 இலட்சம் குழந்தைகளுக்கு... Read more »
இந்தியாவின் பிராந்திய நலன் என்பது பரந்துபட்டது. பிராந்தியத்தில் தான் மட்டுமே பிரகாசிக்க வேண்டும் என்ற போக்கில் அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை மிகவும் சூட்சுமமாக வகுத்து அமுல்ப்படுத்திக் கொண்டிருக்கின்றது இந்திய தேசம். இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தமது கிடுக்குப்பிடிக்குள் வைத்துக்கொள்வதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகின்றது.... Read more »
பதவி பறிபோகும் நிலையில் பிரதமர் நேந்திர மோடி தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவரின் நிலையைப் பார்க்கப் பரிதாபமாகவுள்ளதாகவும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்துகொள்ளும் வகையில் இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு மோடி விஜயம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த... Read more »
உலக வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வர்த்தக பேச்சுவார்த்தை மாநாட்டில் இந்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் பங்கேற்காமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நான்கு நாட்கள் கொண்ட அமர்வானது நேற்றைய தினம் டுபாயில் ஆரம்பமானது. இந்திய அமைச்சர் கலந்துகொள்ளாமையினால் முக்கிய பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதாகவும்... Read more »
இந்திய, இராமேஸ்வர மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று கைவிடப்பட்ட நிலையில் மீனவர்கள் மீண்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்படட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தநிலையில், இலங்கைச் சிறையில் உள்ள மூன்று இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி தொடர்வேலை நிறுத்தப்போராட்டம்,உண்ணாவிரத... Read more »
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் அமைந்துள்ள துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் ஆழமான நீரில் மூழ்கி பிரார்த்தனை செய்துள்ளார். இதனை ஒரு “தெய்வீக அனுபவம்” என்று கூறிய பிரதமர் மோடி, “ஆன்மீக மகத்துவம் பண்டைய சகாப்தத்துடன் இணைந்திருப்பதை” உணர்ந்ததாக கூறியுள்ளார். “தண்ணீரில்... Read more »
இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க, அரசாங்கத்திற்கு உத்தரிவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் சீக்கய நலன்புரி அமைப்பு ஒன்று வழக்கு தொடுத்துள்ளது. மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இடமளிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது விவசாய உற்பத்திகளுக்கு அதிக விலை... Read more »
விவசாயிகளின் நலனின் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏனைய துறைகள் போன்று விவசாயத்துறையும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலை வழங்க வேண்டும் எனக் கோரி ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள்... Read more »
பெங்கால் சஃபாரி பூங்காவில் ஒரே தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அக்பர், சீதா என்ற சிங்கங்களுக்கு பெயர் மாற்றம் செய்யுமாறு மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா (Saugata Bhattacharya) இந்த உத்தரவினை நேற்று வியாழக்கிழமை பிறப்பித்தார். சீதையை இந்த... Read more »

