ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்; பற்றி எரியும் வாக்குப் பெட்டிகள்

ரஷ்ய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவுகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய புடின் எதிர்பாளர்களை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரையான மூன்று நாட்கள் 20 பிராந்தியங்களில் உள்ள 29 வாக்குச்... Read more »

ஆங்கிலக் கால்வாய் விபத்து: பிரான்ஸ் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல்

2021 ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 27 பேர் உயிரிழந்த சம்பவத்தை அத்தனை இலகுவில் எவரும் மறந்துவிட முடியாது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் தமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளடங்குவதாக தெரிவித்து எத்தியோப்பியாவைச் சேர்ந்த நபரொருவர்... Read more »
Ad Widget

ஹாங்காங் சட்டமன்றம் முற்றுகை – 12 பேர் கைது

கடந்த 2019 ஆம் ஆண்டில் போராட்டங்களினூடாக ஹாங்காங் சட்டமன்றம் முற்றுகையிடப்பட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கிரிகோரி வோங்கும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை ஆறு ஆண்டுகளுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஹாங்காங் உயர் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.... Read more »

ஜனாதிபதித் தேர்தலை குழப்ப உக்ரெய்ன் முயற்சி

ரஷ்யாவில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலை குழும்பும் வகையில் உக்ரெய்ன் தாக்குதல் தொடுத்துவருவதாக ஜனாதிபதி விளடிமீர் புட்டின் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் நாள் வாக்குபதிவு இன்றைய தினம் இடம்பெற்றுவருகின்ற நிலையில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உக்ரெய்ன் மேற்கொண்ட ஏவுகணைத்... Read more »

ரஃபா நகரை தாக்க பிரதமர் அனுமதி

காசாவின் நகரமான ரஃபா மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பினருக்கு நேற்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்கும் வகையில் இன்னுமொரு தரப்பினரை கட்டாருக்கு இஸ்ரேல் அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளது. பேச்சுக்களில் பலஸ்தீனிய இராணுவ தரப்பான ஹமாஸினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பணயக்... Read more »

வாடிகனின் கட்டுப்பாடு; இது வரை ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை

இதற்கு சட்டரீதியான காரணமும் உள்ளது. வாடிகன் நகரில் யாருக்கும் நிரந்தர குடியுரிமை கிடைப்பதில்லை, இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பதவிக்காலம் வரை மட்டுமே இங்கு தங்குவார்கள், அதுவரை தற்காலிக குடியுரிமை பெறுவார்கள். இதன் காரணமாக, எதிர்காலத்தில் நிரந்தரக் குடியுரிமையைப் பெறக்கூடிய பிறப்பே இங்கு... Read more »

சூடானின் மக்கள் பட்டினி

சூடானில் எதிர்வரும் மாதங்களில் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் பட்டினினை எதிர்நோக்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதியைச் சேர்ந்த மக்கள் கொடூர பட்டினியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகளுக்கான தலைவர் மார்டீன் கிறிபித்ஸ்(Martin... Read more »

உலகின் முதல் நிர்வாணக் கப்பல் பற்றி தெரியுமா?

சமீபத்தில் ‘Nude Cruise’ என்று அழைக்கப்படும் நிர்வாண கப்பல் பயணம் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த பயணத்தின் சிறப்புகள் என்ன மற்றும் அதன் விதிமுறைகள் என்னவென்பதை மேற்கொண்டு பார்க்கலாம். Clothing-Optional ‘Nude’ Cruise என்ற பயணத்திட்டத்தின் கீழ் இந்த பயணத்தில் பல பயணிகள் நிர்வாணத்தை... Read more »

அதானி குழுமம் மீது இலஞ்ச குற்றச்சாட்டு: அமெரிக்கா விரிவான விசாரணை

இந்திய முதலீட்டு நிறுவனமான அதானி குழுமம் எரிசக்தி திட்டங்களுக்கான முதலீடுகளின் போது இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்ம் வழங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்கா விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை அதானி குழுமத்தின் ஸ்தாபகர் கௌதம்... Read more »

சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் சிறுவர்கள் பாதிப்பு

நிகழ்வு நிலையில் (online) வருகின்ற வன்முறை அம்சங்களினால் பிரித்தானிய சிறுவர்கள் பாதிப்படைவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய தீங்குகளை ஊக்குவிக்கும் விடயங்கள் ஊடாகவும் சிறுவர்கள் பாதிப்படைவது கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்ப பாடசாலைகளில் சிறுவர்கள் இணையத்தளங்களை பயன்படுத்துவதினால்... Read more »