சிட்னி துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் சர்வதேச தீவிரவாதக் குழுவுடன் நெருங்கிய தொடர்பு.! அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இளையவரான நவீத் அக்ரம் (Naveed Akram), ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் புலனாய்வு... Read more »
ஓமான் கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது; 18 மாலுமிகளில் இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்! ஈரான் ஓமான் கடலில் கைப்பற்றிய வெளிநாட்டு எண்ணெய் கப்பலில், இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களும் 18 மாலுமிகளில் அடங்குவதாக வெளியான செய்திகளை அடுத்து, இலங்கை அந்நாட்டு அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ... Read more »
சிட்னியின் பொண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி; குண்டு அச்சுறுத்தல் நீடிப்பு சிட்னி: அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரசித்தி பெற்ற பொண்டி(Bondi) கடற்கரைப் பகுதியில் யூதர்கள் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர்... Read more »
அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு..! இருவர் பலி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நேரப்படி மாலை 4:05 மணியளவில் குறித்த துப்பாக்கிச்... Read more »
அவுஸ்திரேலிய அதிகாரிகள் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான நவீத் அக்ரம் (Naveed Akram) என்பவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது ஏற்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து,... Read more »
அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை..! வெனிசுலா குற்றச்சாட்டு வெனிசுலாவின் கடற்கரையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஒரு எண்ணெய்க் கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலாவின் கடற்கரையில்... Read more »
மியான்மாரில் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்: 34 பேர் பலி..! மியான்மாரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவனை மீது நேற்றுப் புதன்கிழமை இரவு மியான்மர் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் மற்றும் 76 பேர் காயமடைந்தனர். அவர்களில் 27 பேரின்... Read more »
நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை டித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காணாமலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 21,846 பேர் 188 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது Read more »
இங்கிலாந்தில் மக்களிடையே காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அது ஒரு புதிதாக மாற்றமடைந்த, மிகவும் வீரியம் மிக்க வைரஸ் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர், சுகாதார அதிகாரிகள் இந்த மாறுபாடு சாதாரணமாக இருப்பதை விட வேகமாக உருவானதாகவும், இதனால் பொது மக்களிடையே நோய்... Read more »
சுவிஸ் பேரிடர் நிவாரண விமானம் இலங்கையை வந்தடைந்தது..! சுவிட்சர்லாந்திலிருந்து பேரிடர் நிவாரண உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் இன்று (06.11.2025) காலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 2.6 மெட்ரிக் டன் எடையும் 17 தனித்தனி பொதிகளும் கொண்ட... Read more »

