பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பிரான்ஸில்... Read more »
கருத்தரித்து 22 வாரங்களுக்குப் பின்னர் கருக்கலைப்பு செய்வது கொலைக்குற்றத்திற்கு சமமானது என கருதப்படும் சட்டமூலத்திற்கு எதிராக பிரேசிலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரேசிலின் சாவோ பாவுலோ நகரின் முக்கிய வீதிகள் ஊடாக பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல... Read more »
காசாவில் உதவி விநியோகத்தை எளிதாக்குதவதற்கு தெற்கு காசா பாதையில் தாக்குதல்களை இடைநிறுத்துவதாக இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. முற்றுகையிடப்பட்ட பலஸ்தீனப் பகுதியில் பல மாதங்களாக பஞ்சம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே மாத ஆரம்பத்தில் இஸ்ரேலியப் படைகள்... Read more »
பிரித்தானியாவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே காணப்படுகின்ற நிலையில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடையும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த கட்சி தேர்தல் அழிவை எதிர்கொண்டுள்ளதாக கருத்துக்கணிப்பாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் நடாத்தப்பட்ட... Read more »
உலகில் அதிக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ள சிங்கப்பூரின் சென்டோசா தீவின் கடற்கரை கருப்பு நிறமாக மாறியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகத்தில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக,... Read more »
டென்மார்க்கில் மூன்று வகையான உடனடி நூடுல்ஸ் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூன்று வகையான காரமான உடனடி நூடுல்ஸ் பொருட்கள் மிகவும் காரமாக இருப்பதால் அவை கடுமையான விஷத்தை உண்டாக்கக்கூடும் என்று டேனிஷ் உணவு அதிகாரிகள் நூடுல் பிரியர்களை... Read more »
அமெரிக்காவுக்கு அருகே கரீபியனில் திட்டமிட்ட கடற்படைப் பயிற்சிகளுக்காக ரஷ்யாவின் போர்க் கப்பல்களின் ஒரு பகுதி கீயூபாவை வந்தடைந்ததுள்ளன. உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை பாதுகாப்பதற்காக ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரேனில் அமெரிக்கா அனுப்பிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி ஜோ பிடன் அங்கீகாரம் அளித்த... Read more »
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:00 மணிக்கு (0300 GMT) இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “தீ விபத்து ஏற்பட்ட... Read more »
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி ஒன்டாரியோ – மார்க்கம் பகுதியை சேர்ந்த 25 வயதானஇலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நயினாதீவை பூர்வீகமாக கொண்ட இளைஞர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாலை 2:30 க்கு வேகமாக பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து,... Read more »
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் போதைப் பொருட்கள் வைத்திருந்தமை மற்றும் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் மகன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதற் சந்தர்ப்பமாகும்.... Read more »

