ஹோர்முஸ் நீரிணை அருகே எண்ணெய் கப்பல் தீக்கிரை – ஈரான் தாக்குதல் என தகவல்!

ஹோர்முஸ் நீரிணை அருகே எண்ணெய் கப்பல் தீக்கிரை – ஈரான் தாக்குதல் என தகவல்! மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாலாவ் (Palau) கொடியை தாங்கிய ‘ஸ்கைலைட்’ (Skylight) எனப்படும் எண்ணெய் கப்பல், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) அருகே... Read more »

ஈரானில் வெடித்தது பாரிய போராட்டம்!

ஈரான் உச்ச தலைவர் அலி கொமேனி கொல்லப்பட்டார்: ஈரானில் வெடித்தது பாரிய போராட்டம்! ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் அரச ஊடகங்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன.   நேற்றைய... Read more »
Ad Widget

மரணம் என்பது தோல்வியல்ல அது பல வீரர்களை உருவாக்கும் விதை!

மனிதன் நினைத்திருந்தால் தன் வயதைக் காரணங்காட்டி வீரர்கள் மத்தியில் ‘உற்சாக உரை’ ஆற்றிவிட்டு கண்காணாத இடத்திற்குப் போய் பார்வையிட்டுக் கொண்டிருந்திருக்கலாம். உயிருக்கு உத்தரவாதமற்ற வீட்டில் இருந்து அவர்கள் குடும்பத்துடன் நோன்பு நோற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் வீட்டுப்பெண்களாவது ‘போர்’ என்பது ஆண்களின் விளையாட்டு பெண்களாகிய எங்களுக்கு... Read more »

ஈரான் ஒரேநாளில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய ஆயுதப்படை தளபதிகளை இழந்துள்ளது…

ஈரான் ஒரேநாளில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய ஆயுதப்படை தளபதிகளை இழந்துள்ளது… 🇮🇷 மேஜர் ஜெனரல் சையத் அப்தோல்ரஹிம் மௌசவி, தலைமைத் தளபதி 🇮🇷 லெப்டினன்ட் ஜெனரல் முகமது பாக்பூர், IRGC தலைமைத் தளபதி 🇮🇷 அட்மிரல் அலி ஷம்கானி, மூத்த இராணுவ ஆலோசகர்... Read more »

இஸ்ரேல் – ஈரான் போர்: செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஹௌதிகள் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேலின் தாக்குதலால் செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தொடங்கியுள்ளனர். ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், செங்கடல் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து மீது... Read more »

ஈரான் காவல்துறையினர் மற்றும் புரட்சிகர படையினரை சரணடையுமாறு டிரம்ப் வலியுறுத்து..!

ஈரான் மீது கடுமையான குண்டுவீச்சு தேவைப்படும் வரை தொடரும் என்று டிரம்ப் கூறுகிறார். ஈரானின் கமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் ட்ரூத் சோஷியல் பதிவிலிருந்து எங்களிடம் இன்னும் பல தகவல்கள் உள்ளன. அங்கு அரசாங்கத்தை மாற்றுவதில் ஈரானிய தேசபக்தர்களுடன் இணையுமாறு அவர்... Read more »

டுபாய் விமான நிலைய தாக்குதலில் நால்வர் காயம்..!

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கையாளப்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு வைத்திய... Read more »

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் – ஈரானில் 133 பேர் பலி..!

ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 133 ஈரானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் வொஷிங்டனை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைக் குழுவான மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்கள் ஓர்... Read more »

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் – தனது கூட்டாளிகளைப் பாதுகாக்கத் தயார் – பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் சர்வதேச அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கவலை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற உயர்வு, உலக நாடுகளுக்கு ஆபத்தானது என்று மக்ரோன்... Read more »

ஈரானின் புதிய உச்சத்தலைவராக ‘மொஜ்தபா கமேனி’ நியமனம்; கமேனி குடும்பத்தில் நிலைபெற்ற அதிகாரம்!

தெஹ்ரான்: ஈரானின் மறைந்த உச்சத்தலைவர் அயத்தொல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), நாட்டின் புதிய உச்சத்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெஹ்ரானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த கமேனிக்குப் பிறகு ஈரானின் மிக உயரிய அதிகார பீடத்திற்கு யார் வருவார் என்ற... Read more »