அமெரிக்காவின் அத்துமீறல் – ஈரானின் அதிரடி எச்சரிக்கை! இந்தியக் கடற்படையின் விருந்தினராகச் சென்ற 130 மாலுமிகளைக் கொண்ட ஈரானின் ‘டெனா’ போர்க்கப்பல் மீது, சர்வதேசக் கடல் பகுதியில் அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. “இந்தக் கொடூரச் செயலுக்காக அமெரிக்கா மிகக் கடுமையாக வருந்தப்போவது உறுதி”... Read more »
சம்பவம்.. ஈரானால் இனி எழுந்திருக்கவே முடியாது.. கடற்படையையே மொத்தமாக காலி செய்த அமெரிக்கா! மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையேயான ராணுவ மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. எபிக் ஃபியூரி’ (Epic Fury) என்ற... Read more »
பிரித்தானிய விசா நடைமுறைகளில் திடீர் மாற்றம்: நான்கு நாடுகளுக்குத் தடை! பிரித்தானியாவின் குடியேற்ற அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிட்ட விசாக்களை வழங்குவதை உடனடியாக நிறுத்திவைப்பதாக (Emergency Brake) பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஆப்கானிஸ்தான், மியான்மர்,... Read more »
அமெரிக்கர்கள் மீது நம்பிக்கையில்லை; பேச்சுவார்த்தை நடத்த முடியாது! – ஈரான் திட்டவட்டம்! பேச்சுவார்த்தைகளை ஈரான் அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது என ஈரானின் மறைந்த தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவப் படைகள் இணைந்து... Read more »
இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் – பதற்றம் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.... Read more »
ரஷ்ய எரிவாயு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. அடர்ந்த கரும்புகையுடன், ராட்சத நெருப்பு பிழம்புகளுடன் மணிக்கணக்கில் பற்றி எரியும் கப்பல்.. உக்ரைன் காரணமா? அமெரிக்கா காரணமா? அல்லது ஈரான் காரணமா? தாக்கிய ட்ரோனை ஆய்வு செய்து வரும் ரஷ்ய வல்லுனர்கள்.. தாக்கியது யார் என்று... Read more »
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.? அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கிவரும் நிலையில், ஈரானும் சரியான பதிலடி கொடுத்து வருவதால், போர் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. ... Read more »
கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! – ஈரான் அரசு அறிவிப்பு! America & Israel – கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான்... Read more »
உலகிலேயே பாதுகாப்பான நாடு துபாயாம்.. ஆனால் ஈரான் போட்ட ட்ரோன், ஏவுகணையால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.. உண்மையை மறைக்க நம்மூர் பாணியில் பயன்படுத்தப்படும் ‘இன்ஃப்ளூயன்சர்கள்’.. 200 ரூபாய் உபி போல் செயல்படும் துபாய் சமூக வலைத்தள பயனர்கள்.. நற்பெயர் சிதைந்துவிட கூடாது என்பதில் அமீரக... Read more »
Eரான் மணிக்கு 800 ஏவுகணைகளை ஏவ முடியும் என்று அறிவித்துள்ளதாகவும், அதன் ஆயுதக் கிடங்கில் சுமார் 250,000 ஏவுகணைகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. அறிக்கையின்படி, 🇺🇸, 🇮🇱 மற்றும் நட்பு அரபு நாடுகளுக்கு எதிரான நீண்டகாலப் போரை ஐந்து ஆண்டுகள் வரை தாங்கிக்கொள்ள இந்த கையிருப்பு... Read more »

