இலங்கை சென்ற கனடா சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

இலங்கைக்கு சென்ற கனடா நாட்டு சிறார்கள் இருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் சுற்றுலா வழிக்காட்டி ஒருவரை தேடி இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவை சேர்ந்த 16 வயதான சிறுமியும் ,சிறுவனும் அவர்களது, தந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலாவழிகாட்டியின் மோசமான... Read more »

20 ஆண்டு காலமாக மலம் கழிக்காமல் இருந்த பெண்!

சீனாவை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டு காலமாக மலம் கழிக்காமல் இருந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களாகிய நாம், நம் உடலில் சேரும் கழிவுகளை சரியான முறையில் மலத்தின் வழியாகவோ அல்லது சிறுநீரின் வழியாகவோ முறையாக... Read more »
Ad Widget

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியீடு!

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் இங்கிலாந்து நாணயங்களை அதிகாரபூர்வமாக தயாரிக்கும் ‘தி ரோயல் மின்ட்’ நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை இந்த நாணயம் உடனடியாக புழக்கத்துக்கு வரும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. Read more »

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (11.09.2023) அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.90 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை... Read more »

கனடாவில் கண்களுக்கு பயன்படுத்தும் மருந்து குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் கண்களுக்கு பயன்படுத்தப்படும் சொட்டு மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. க்ரோமிலின் கண் சொட்டு மருந்து வகைகள் இவ்வாறு மருந்தகங்களிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து வகையினால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை கண் சொட்டு... Read more »

அமெரிக்காவில் பல தசாப்பதங்களாக தேடப்பட்டு வந்த நபர் கைது!

சில தசாப்தங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவரை கனடிய போலீசார் அமெரிக்காவில் கைது செய்துள்ளனர். மொன்றியல் போலீசார் இவ்வாறு குறித்த நபரை கைது செய்துள்ளனர். பார்த்தசாரதி கபூர் என்ற நபரே இவ்வாறு கனடிய போலீசார் கைது செய்துள்ளனர்.. சர்வதேச பிடிவிலாந்து ஒன்றிற்கு அமைய குறித்த... Read more »

அவுஸ்ரேலியாவில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழ் இளைஞர் மாயம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.. காணாமல்போனவர் 18 வயதுடைய திஷாந்தன் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (4) முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் வைத்தே காணாமல்... Read more »

கனடாவில் 92 வயதான முதியவர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

கனடாவின் இற்றோபிகாக் பிரதேசத்தில் 92 வயதான முதியவர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டொரன்டோ போலீசார் இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி குறித்த நபர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுன்டாஸ் மற்றும் ப்ளோர்... Read more »

சீனாவில் இயற்கையின் கோர தாண்டவம்

சீன தலைநகர் Beijing பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு 40 இற்கும் மேட்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் தொடர்ந்தும்... Read more »

சீனக்குடா விமானப்படைத் தளத்தள விபத்தில் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் பயிற்றுவிற்பவரும் பயிற்சியாளரும் உயிரிழந்துள்ளனர். இலங்கை விமானப்படையின் சீனக்குடாவில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT... Read more »