மீண்டும் கட்டாயமாகும் முகக்கவசம்

அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நியூயோர்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன. டிசம்பர் 17-23... Read more »

ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கங்கள்

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் இன்று (04.1.2024) நள்ளிரவு 1.12 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கமானது 120 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மக்கள் அச்சம் இன்று... Read more »
Ad Widget

தைவானிய வான்வெளியில் சீன உளவு பலூன்கள்

தைவான் நாட்டு வான்வெளியில் மூன்று சீன பலூன்கள் காணப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபோன்று, கடந்த மாதமும் பலூன்கள் காணப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. சீன பலூன்களை, உளவுக்கருவிகள் என கருதி அமெரிக்கா 2023ஆம் ஆண்டு பெப்ரவரியில் சுட்டு வீழ்த்தியது. இதனால், சீனா... Read more »

வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ள பிரித்தானிய வைத்தியர்கள்

இங்கிலாந்தில் உள்ள வைத்தியாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் நீண்டகால தொடர் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியாவின் தேசிய சுகாதாரச் சேவை வரலாற்றில் இதுவரை கண்டிராத வேலைநிறுத்தமாக அது கருதப்படுகிறது. வைத்திய ஆலோசகர் நிலைக்குக் கீழ் உள்ள இளநிலை வைத்தியர்கள் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நீண்டகாலமாகத்... Read more »

விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் இங்கிலாந்து!

சில அரபு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் விசா இல்லாமல் நுழைய (Visa Free Entry) இங்கிலாந்து அனுமதி வழங்கவுள்ளது. அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் மற்றும் Jordonஇல் வசிப்பவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் இந்த வசதி அமல்படுத்தவுள்ளது.... Read more »

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவி விலகல்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் கிளாடின் கே பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் யூத எதிர்ப்பு நடைமுறைகள் குறித்து அவர் கூறிய கருத்துக்களால் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 06 மாதங்கள் அந்தப் பதவியில்... Read more »

ஈரானில் நடந்த குண்டு வெடிப்பு : 103 பேர் உயிரிழப்பு, 141 பேர் படுகாயம்

ஈரான் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்ட நான்கு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரண்டு குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. அவரது கல்லறைக்கு அருகில் சென்று கொண்டிருந்தவர்களை குறிவைத்து இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »

நோபல் பரிசு பெற்றவருக்கு சிறைத்தண்டனை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுசுக்கு பங்களாதேஷில தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூனுஸ் தலைவராக இருக்கும் கிராமீன் டெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்களின் விடுமுறை மற்றும் நலனைக் குறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 83... Read more »

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதுடன் தொடர்ந்து மீட்புப் பணிகள் தொடர்கின்றன. நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்து, கட்டிடங்கள் தீப்பிடித்து, சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய ஜப்பானில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.6... Read more »

ஹமாஸின் முக்கிய தலைவர் கொலை.. உச்சம் தொடும் போர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த டிரோன் தாக்குதலில், ஹமாஸ் குழுவின் துணை தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் போராட்டக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான சலே அல் அரூரி, மேற்குக் கரையில் உள்ள குழுவிற்கு தலைமை தாங்கி வந்தார்.... Read more »