செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது அளவுக்கு மீறிய வகையில் தாக்குதல் நடத்திவரும் யேமன் ஆதரவுப் படையான ஹூத்திகளை தாக்குதவதைத் தவிர பிரித்தானியாவுக்கு வேறு வழியில்லை என முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஹூத்தி போராளிக்... Read more »
கனடாவிற்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள குடியிருப்பு நெருக்கடியை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் கட்டுமான பணிகளை பாதித்துள்ளது. அத்துடன், சர்வதேச மாணவர்களின்... Read more »
புருணை நாட்டின் இளவரசர் அப்துல் மட்டீனின் திருமணத்தை முன்னிட்டு அந்நாட்டில் கோலாகலமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆசிய, மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மற்றுட் அரசக் குடும்பத்தினர், அரச திருமணச் நிகழ்வில் இன்று கலந்துகொண்டுள்ளனர். 32 வயதான இளவரசர்... Read more »
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 எரிபொருள் கொள்கலன் வண்டிகள் மற்றும் ஒரு உழவு இயந்திரம் எரிந்து அழிந்துள்ளன. வடக்கு அட்லாண்டிக் ஃப்யூல்ஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது எரிபொருள் கொள்கலன் வண்டிகள் தீப்பிடித்து... Read more »
தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சீனா எதிர்ப்பாளர் வில்லியன் லாய் சிங்-தேவுக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோக்கோ கமிகாவா வாழ்த்து தெரிவித்துள்ளமைக்கு ஜப்பானில் உள்ள சீனத்தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் கருத்தை கடுமையாக எதிர்ப்பதாக ஜப்பானில் உள்ள சீன தூதரகம் இன்று... Read more »
மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (13) அதிகாலை 3.50 மணியளவில் நடந்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து... Read more »
அடுத்த ஆண்டு முதல் வருடாந்தம் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க கனடா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் மற்றும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் ஆகியோர் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொவிட் பெருந்தொற்றுக்கு... Read more »
பெரு நாட்டின் லிமா நகரில் உள்ள விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஏலியன்கள் என கூறப்பட்ட ஒரு ஜோடி உடல்கள் வேற்றுகிரகவாசிகள் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானப் பகுப்பாய்வின் பிரகாரம் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »
உலக நாடுகளின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற தைய்வான் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் லாய் சிங்-தே வெற்றி பெற்றுள்ளார். லாய் சிங்-தேவின் தேர்தல் வெற்றி, சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானின் ஆளும் ஜனநாயக... Read more »
அமெரிக்காவின் மத்திய விமானத்துறை நிர்வாகம் போயிங் 737 ‘மேக்ஸ் 9’ ரக விமானங்கள் பறப்பதற்கு விதித்துள்ள தடையை நீட்டித்துள்ளது. விமானக் கதவு ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததைத் தொடர்ந்து போயிங் மீதான கண்காணிப்பை அதிகரிக்கப்போவதாக அது அறிவித்தது. ஜனவரி 16ஆம் திகதிவரை யுனைடெட் ஏர்லைன்சும்... Read more »

