ஒக்டோபர் 28க்குள் பதவி விலக வேண்டும்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, லிபரல் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜஸ்டின் ட்ரூடோ நான்காவது முறையாக பதவிக்கு வருவதை எதிர்த்துள்ளனர். அத்துடன் பிரதமர் பதவியில் இருந்து விலக... Read more »

துருக்கி விண்வெளி ஆய்வு மைய தலைமையகத்தில் தீவிரவாத தாக்குதல்!

துருக்கி அரசுக்கு சொந்தமான அங்காராவின் தலைநகரில் உள்ள துருக்கி விண்வெளி ஆய்வு மைய தலைமையக கட்டிடத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதம் ஏந்திய இரண்டு பயங்கரவாதிகள் விண்வெளி ஆய்வு மையத்துக்குள் நுழைந்து கைக்குண்டுகளை வீசியதுடன் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், இந்த தாக்குதலில் இருபத்தி... Read more »
Ad Widget

கமலா ஹாரிஸுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கிய பில் கேட்ஸ்!

அமெரிக்க ஜ்னாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு பில் கேட்ஸ் 50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் , குடியரசு... Read more »

முன்னாள் பெரு அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பிரேசிலின் கட்டுமான நிறுவனமான ஓடெப்ரெக்ட்டிடம் இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெருவியன் முன்னாள் பெரு அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டுகளுடன் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கியது நீதிமன்றம். பிரேசில் கண்டம் முழுவதும் பரவிய லாவா ஜாடோ ஊழல் ஊழல் தொடர்பான பெருவின்... Read more »

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கனடாவில் பணிபுரிந்து கொண்டிருந்த போது நேற்று (21) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்பவரே கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள மார்க்கம் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடியிருப்புக்கு அருகிலேயே இந்த துப்பாக்கிச்... Read more »

சார்லஸ் மன்னரை நோக்கி கூட்டலிட்ட அவுஸ்திரேலிய செனட்டர்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் பூர்வீக சமூகத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மன்னருக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தனது விஜயத்தின் ஒரு பகுதியாக் மன்னர் சார்லஸ் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று உரை ஆற்றியிருந்தார். இதன்போது செனட் சபையின்... Read more »

ஐநா பொதுச் செயலாளர் மீதான இஸ்ரேலின் தடடை இலங்கையும் கையெழுத்து

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக ஐநாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐநா பொதுச் செயலாளருக்கு ஆதரவளிக்கும் கடிதத்திற்கு அனுசரணை வழங்கிய... Read more »

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்

அமெரிக்காவில் அடுத்த மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கிறது. பிரதான இருவேட்பாளர்களான அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக... Read more »

ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை குறிவைத்தது இஸ்ரேல் தாக்குதல்

ஹிஸ்புல்லாவை ஆதரிப்பதாகக் கூறும் வங்கியின் கிளைகளைக் குறிவைத்து, லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லெபனான் முழுவதும் அல்-கார்ட் அல்-ஹசன் (AQAH) கிளைகளைக் கொண்ட கட்டிடங்களை இலக்கு வைத்து குறைந்தது 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக லெபனானின் அரச... Read more »

இலங்கையருடன் பயணித்த படகு இத்தாலியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியின், சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பலில் 22 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... Read more »