இலங்கையில் மீன்களின் விலையில் சரிவு!

இலங்கையின் மீன்களின் விலை கடந்த வாரத்தில் இருந்து சரிவைக் கண்டுள்ளது. மண்ணெண்ணெய், விநியோகத்தில் சீரான முன்னேற்றம் மற்றும் மீன்பிடி பருவ ஆரம்பம் ஆகியவற்றின் காரணமாகவே இந்த சரிவை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இறைச்சி, கோழி மற்றும் முட்டை போன்ற புரத அடிப்படையிலான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.... Read more »

மேலுமொரு வரலாற்று சாதனை படைத்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன் முறையாக முதிரா குழந்தை பராமரிப்பு பிரிவில் சமீபத்தில் மேலுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சாதாரண குறைப் பிரசவத்தில் (6 மாதம்) மிகவும் நிறை... Read more »
Ad Widget

பாடசாலை மாணவியை கொடூரமாக தாக்கிய அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலையின் அதிபருக்கு தற்காலிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த அதிபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். குறித்த பாடசாலையில் பயிலும் மாணவி ஒருவர்... Read more »

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிரன வழக்கு தள்ளுபடி

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிராக மூத்த நிர்வாக அதிகாரிகளான இளங்கோவன் செந்தில் நந்தனன் சிவகுமார் ஆகியோரால் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் நேற்று(29.09.2022) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு வடக்கில் கடமையாற்றிய குறித்த மூன்று நிர்வாக சேவை... Read more »

நாட்டில் வாகனங்களின் விற்பனையில் பெருமளவு வீழ்ச்சி!

இலங்கையில் வாகனங்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தையில் சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்திய ஆல்ட்டோ காரின் விலை தற்போது 25 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. 46 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஆல்ட்டோ கார் ஜப்பானிய ஆல்ட்டோ கார்... Read more »

இன்றைய ராசிபலன்01.10.2022

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அலைச்சல் அதிகரிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.... Read more »

மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினத்தை முன்னிட்டு துவிச்சக்கரவண்டிப் பயண ஊர்வலம்

யாழ். இந்தியத் தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினத்தை எதிர்வரும் 02.10.2022 அன்று நினைவுகூரும் முகமாக இன்று துவிச்சக்கரவண்டிப் பயண ஊர்வலம் யாழ்ப்பாணத்திலுள்ள காந்தி சிலையடியிருந்து வட்டுக்கோட்டை கல்லூரி வரை இடம்பெற்றது. இவ் துவிச்சக்கரவண்டிப்பயண ஊர்வலம் யாழ்.... Read more »

சிகிச்சைக்கு செல்லும் போதை பொருள் பாவனையாளர்கள் குறித்து எழுந்துள்ள சிக்கல்!

உயிர்கொல்லி போதைப்பொருட்களான ஹெரோய்ன் போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தாங்களாக சிகிச்சைக்கு முன்வருவது கடந்த அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கான புனர்வாழ்வு விடுதி வசதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், அவர்களுக்கு உளவள ஆலோசனைகளும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன... Read more »

நாட்டில் படிப்படியாக குறையும் தங்கத்தின் விலை!

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »

ஜனாதிபதி நாட்டிற்கு கொண்டு வரும் மற்றுமோர் நல திட்டம்

உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின்... Read more »