கொரொனோ புதிய அலை தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் புதிய கோவிட் அலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சின் கோவிட் நோய்த் தொற்று குறித்த பிரதான இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி இந்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனா உள்ளிட்ட சில... Read more »

இலங்கை கடற்பரப்பில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்விற்காக மேற்க்கொள்ளபப்ட்டுள்ள நடவடிக்கை!

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்விற்காக முதலீட்டாளர்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கை கடற்பரப்பில் உள்ள கனிம வளங்களை ஆராய்ந்து முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகளை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை... Read more »
Ad Widget

சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளுக்கான புகைப்படங்கள் நாடு முழுவதுமுள்ள ஸ்டூடியோக்கள் மூலம் Aikavo தொழில்நுட்பத்தினூடாக ஒன்லைனில் வெற்றிகரமாக வழங்கப்படுகின்றன. சாரதி அனுமதிப் பத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கும், வாகனப் பதிவு மற்றும் மாற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு... Read more »

கொரொனோ தடுப்பூசியால் மூளை பக்கவாதம் ஏற்ப்படலாம்!

யு.எஸ். மருந்து தயாரிப்பாளரான ஃபைசர் இன்க் மற்றும் ஜெர்மன் பங்குதாரர் பயோஎன்டெக் ஆகியவற்றின் அண்மைய புதுப்பிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி, வயதானவர்களுக்கு மூளை பக்கவாதத்தை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பில் அமெரிக்க சுகாதார அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு; தடுப்பு மையங்கள் மற்றும் உணவு... Read more »

சீன ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பின், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட பிரதிநிதிகளில் ஒருவரான ஷென் ஷவ்வினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீன உயர்மட்டப் பிரதிநிதிகள் நேற்று (14.01.2023)... Read more »

இன்றைய ராசிபலன்15.01.2023

மேஷம் மேஷம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.... Read more »

மலர்ந்துள்ள தமிழர் திருநாளில் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய பரினாமமொன்றை எடுத்துள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

மலர்ந்துள்ள தமிழர் திருநாளில் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய பரினாமமொன்றை எடுத்துள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நன்நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாகவும், ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள... Read more »

சட்டவிரோத பயணம் மேற்கொண்டுள்ள 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து... Read more »

நாளைய தினம் சில மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மதுபான விற்ப்பனைக்கு தடை!

நாளையதினம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான விற்பனை நிலையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை... Read more »

கடன் பெற்ற பணத்தினை திரும்ப செலுத்த இயலாமல் தவிக்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள்

சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தமது அரிசி ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகளை அடமானம் வைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று எடுத்த பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாக ஐக்கிய அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.... Read more »