லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

12.5 கிலோ கிராம் உள்நாட்டு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என Litro தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்தின் அடிப்படையில் புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும்... Read more »

கொழும்பில் தாழிறங்கிய வீதி!

கொழும்பு- வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வெள்ளவத்தையில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மரைன் டிரைவ் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு... Read more »
Ad Widget

கொழும்பில் அதிரடி படையினர் குவிப்பு

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது மீண்டும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. Read more »

சீனி கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பல்பொருள் அங்காடிகளில் சீனி வகைகளில் கலப்படம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிகப்பு சீனியுடன் வெள்ளை சினி கலக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து வர்த்தக விவகார அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென கோரியுள்ளார்.... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது!

சுமார் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்திய நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர்... Read more »

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி சோமசுந்தர புலவர் மண்டபத்தில் இடம்பெற்ற விழுப்புணர்வு ஓவிய கண்காட்சி

“விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வார்” என்ற தொனிப்பொருளிலான போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி இன்றைய தினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் திருமதி வதனி தில்லைச்செல்வன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலாநிதி, செஞ்சொற்செல்வர் ஆறு... Read more »

கிரான் சந்திவெளி திகிலிவெட்டை பாதை புனரமைப்பு தொடர்பில் கலந்துரையால்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை கிராமத்துக்குச் செல்லும் பாதை நீண்ட காலமாக சேதமுற்று சீரமைக்கப்படாமல் மக்கள் பயணிப்பதற்கு அசௌகரியமான நிலையில் இருப்பதையிட்டு அதனைச் சீரமைப்பது தொடர்பிலான களவிஜமொன்று இன்றைய தினம் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டது. மக்களினால் சமூகவளை தளங்களில் விடுக்கப்பட்ட... Read more »

போலியான கையெழுத்தை பயன்படுத்தி பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்கள்

மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் போலியான கையெழுத்தைப் பயன்படுத்தி 180 இற்கும் அதிகமான மாணவிகளைப் பெண்கள் பாடசாலையில் இணைத்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக கல்விப் பணிப்பாளர் அவ்வாறாக எந்த பாடசாலை நிர்வாகங்களிடமும்... Read more »

யாழில் சட்டவிரோதமாக இயங்கிய சிறுவர் இல்லம் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

யாழ்.இருபாலை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ள நிலையில், இல்லத்தில் இருந்த சிறுமிகள் துன்புறுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது. அதோடு மீட்கப்பட்ட சிறுமிகள் பல திடுக்கிடும் தகவல்களியும் வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டாய மதமாற்றம் இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய... Read more »

இளவயது மரணத்தை தடுக்க செய்ய வேண்டியவை

தினமும் 11 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 75 நிமிடங்கள் வேகமாக நடந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்கள் போன்றவை இல்லாமல் நமது இறப்பைத் தள்ளிப் போடலாம் என்று கூறப்படுகிறது. உடற்பயிற்சியின் தேவை கடினம் இல்லாத உடற்பயிற்சிகளைத் தொடா்ந்து செய்து வந்தால் இதயம்... Read more »