கொழும்பில் தாழிறங்கிய வீதி!

கொழும்பு- வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வெள்ளவத்தையில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மரைன் டிரைவ் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor