இலங்கையில் முதலாவது தாலிக்கு பொன்னுருக்கு மண்டபம் திறந்து வைப்பு!

இலங்கையில் முதற்தடவையாக தாலிக்கு பொன் உருக்கும் புனித இடமொன்று பழமுத்து முத்துக்கருப்பன் தங்க நகை மாளிகையில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த தாலிக்கு பொன்னுருக்கல் மண்டபம் கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ்... Read more »

யாழ் சர்வதேச விமானநிலையம் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானம் !

யாழ் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு குறித்து கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala de Silva தலைமையில் இன்றைய தினம் (16-06-2023) ஆராயப்பட்டது. இந்த விஸ்தரிப்பு குறித்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்17.06.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.அசுவினி... Read more »

இலங்கைக்கு உதவ இணக்கம் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம்

நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெங்கு ஒழிப்பு... Read more »

பிரித்தானியாவில் மாயமான இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள்

பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐந்து பேர் வீடு திரும்பத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் இலங்கைக்கு திரும்பவில்லை என பொலிஸார் கூறியதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் சர்வதேச... Read more »

இலங்கை போக்குவரத்து முகாமையாளர் கைது!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) வியாழக்கிழமை (ஜூன் 15) கைது செய்துள்ளது. பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு... Read more »

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் 1,663 பணியிடங்கள் வெற்றிடமாக இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு மொத்தமாக 7,872 பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், இருப்பினும் தற்போது 6,209 ஊழியர்களே பணிபுரிவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விபரங்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அரசாங்க கணக்காய்வு... Read more »

புதிய ஆன்லைன் கடவுச் சீட்டு முறைமையை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

ஹோமாகம பிரதேச செயலக வளாகத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையத்தளத்தில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தலைமையில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றது. குடிவரவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ... Read more »

திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளைஞன்

தமிழகத்தில் திருமணம் ஆகாத விக்ரதியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவை எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கத்தை கிராமத்தை சேர்ந்த 25 வயதான சுந்தரேசன் என்பவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து... Read more »

யாழில் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு!

இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (15-06-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடல் சுகயீனம் காரணமாக குறித்த பெண் கடந்த 7ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில்... Read more »