கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந் நிலையில் அப் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் இருவரினதும் மன... Read more »
கிளி நொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடொன்றின் மீது இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் (05.10.2023) இடம்பெற்றுள்ளது. இரண்டு குழுக்களுக்கு இடையே நேற்று முன்தினம்(04.) இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து குறித்த வீட்டின் மீது தீ மூட்டப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட... Read more »
கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுமென அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (06.10.2023) அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை அவர் மேலும்... Read more »
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக நீர் மின் நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கமான மவுசாகல மற்றும் காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது. குறிப்பாக மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக... Read more »
மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டைபுரிந்த 83 வயதுடைய ஒருவரை நேற்று முன்தினம் புதன்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதியவரால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் பொலிஸ்... Read more »
கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில், ஓடிக்கொண்டிருந்த பஸ்மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து... Read more »
காதல் விவகாரத்தால் தமிழர் பகுதி பாடசாலை ஒன்றில் இரு மாணவ்ரக்ளுக்கிடையே அடிதடி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தசம்பவம் முல்லைத்தீவு – விசுவமடு பாடசாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பாடசாலைக்குள் புகுந்து மாணவனை தாக்கிய மாணவர், வேறொரு பாடசாலை அதிபரின் மகன் எனவும் கூறப்படுகின்றது. Read more »
கிளிநொச்சி – பூநகரி பகுதியிலுள்ள பஸ் நிறுத்தும் இடம் ஒன்றில் நின்றிருந்த பெண் ஒருவரை காரில் வந்த மூவர் கடத்திச் சென்று அவரிடமிருந்த தங்க நகைகளைக்க கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பெண்ணிடமிருந்து 7,45,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக... Read more »
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், ஏனைய தமிழ் எம்.பிக்களையும் இணைத்து இன்று (6) சபையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்க கோரி அவர்கள் நாடாளுமன்றில் கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இன்று வெள்ளிக்கிழமை (6) காலை... Read more »
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை- அக்குரஸ்ஸ மாத்தறை பிரதான வீதி ஜெயந்தி பாலத்திற்கு அருகில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், தெற்கு அதிவேக வீதியின் பாலட்டுவ வெளியில் இருந்து மாத்தறை நோக்கி இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதிவேக நெடுஞ்சாலையில்... Read more »

