பாடசாலைக்குள் புகுந்து மாணவனை தாக்கிய மாணவர்கள்

காதல் விவகாரத்தால் தமிழர் பகுதி பாடசாலை ஒன்றில் இரு மாணவ்ரக்ளுக்கிடையே அடிதடி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தசம்பவம் முல்லைத்தீவு – விசுவமடு பாடசாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

பாடசாலைக்குள் புகுந்து மாணவனை தாக்கிய மாணவர், வேறொரு பாடசாலை அதிபரின் மகன் எனவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor