சீ.ஐ.டி பணிப்பாளரின் கீழ் மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் மேலும் இரண்டு பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது இதுவரை காலமும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் தனியாக இயங்கி வந்தது. இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான... Read more »

பிரான்ஸில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட குழந்தை மீட்பு

பிரான்ஸ் வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு மாதக் குழந்தை தமது தாயுடன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் வடகிழக்கே புறநகர் பகுதியில் பொதுமக்களினால் தாயும் சேயும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த தாய் குழந்தையுடன் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அரச... Read more »
Ad Widget

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார்? நாளை முடிவு

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. தலைமைப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழரசு கட்சியின்... Read more »

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அஞ்ச மாட்டோம்: பணிகள் தொடரும்

அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுக்களைத் தௌிவூட்டும் வகையில் கொழும்பு நெலும்... Read more »

சூடுபிடிக்கும் தமிழரசு கட்சியின் தலைமைப் பதவி தேர்தல்: சிறிதரன் எம்.பி விசேட அறிக்கை

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், தலைமைப் பதவிக்கு போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டால் ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும்... Read more »

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருவதுடன் நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான நியூ ஜெர்சியில் பனிப்புயல் வீசி வருகிறது. இந்த குளிர்காலப் பனிப்புயல் காரணமாக நெடுஞ்சாலைகளில் உறைப்பனி நிறைந்து காணப்படுகின்றன. மேலும் வீதியில் பயணிக்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. வாகனங்கள் ஆங்காங்கே... Read more »

பிரித்தானிய கட்டுப்பாட்டு தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் ஆபிரிக்காவிற்கு நாடு கடத்த திட்டம்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரித்தானிய கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியா தீவில் உள்ள முகாம், புலம்பெயர்ந்தோரை நீண்ட காலம் தங்கவைக்க ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்தும் இந்த தற்காலிக முகாமில்... Read more »

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொலை சதித்திட்டம்

காலிஸ்தான் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் குற்றவாளியான இந்தியரான நிகில் குப்தாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பராகுவே உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து... Read more »

மலேசியாவில் இலங்கையர்கள் உட்பட 560 பேர் கைது

மலேசிய தலைநகர் கோலாலப்பூருக்கு அருகில் பெரெனாங் பண்டார் தாசிக் கேசுமா என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 560 பேரை மலேசிய குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தங்கியிருந்த... Read more »

அமேசானில் ராமர் கோவில் ‘பிரசாதம்’: அலைமோதும் பக்தர்கள்

இந்தியாவின உத்ரபிரதேசம் அயோத்தில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் திறப்பு விழா நாளைமறுதினம் (22) திங்கட்கிழமை இடம்பெற உள்ளது. வட இந்திய முறைப்படி 161 அடி உயரத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோயில் திறக்கப்பட உள்ளது. அதற்காக 22ஆம் திகதி... Read more »