அசரென்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய யாஸ்ட்ரெம்ஸ்கா

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உக்ரேனிய வீராங்கனையான டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 23 வயதான அவர், இரண்டு முறை ஓபன் சாம்பியனும், 18 ஆம் நிலை வீராங்கனையான பெலருஸின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மெல்போர்னில் திங்கட்கிழமை (22) நடந்த... Read more »

பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டத்துக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு

அரசாங்கத்தின் உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது. ”அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவையாக உள்ளன. உத்தேச சட்டத்தை நிறைவேற்ற பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.”... Read more »
Ad Widget

இராஜினாமாக்களை தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை (CEB) நிர்வாகத்திற்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எந்த ஒரு ஊழியரினதும் இராஜினாமாவை தயக்கமின்றி ஏற்குமாறு CEB க்கு அறிவுறுத்தினேன். நிறுவனத்திற்கு செலுத்த... Read more »

தமிழர்களின் நலனில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் பயணிப்போம்: கனேடிய பிரதமர்

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருகின்றது. எனவே தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் தமது தந்தையாரின் தலைமையிலான... Read more »

ஐசிசி மகளிர் T20: அணித் தலைவராக நியமிக்கப்பட்ட பிரபல இலங்கை வீராங்கனை

சர்வதேச கிரிக்கெட் பேரவை 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 அணியின் விபரத்தை இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீராங்கனை சாமரி அதபத்து நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி ஆடவர் மற்றும் மகளிர் அணியின் தலைவர்கள் மற்றும் அணியின் விபரத்தை... Read more »

ஐசிசியின் ஆடவர் டி20 அணி: தலைவராக சூர்யகுமார் யாதவ்

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் 2023 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணியை திங்களன்று (22) அறிவித்தது. அந்த அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் பெயரிடப்பட்டுள்ளார். மேலும் ரவி பிஷ்னோய், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் குறித்த அணியில்... Read more »

பழிதீர்க்க நடத்தப்பட்டதா பெலியத்த துப்பாக்கிச் சூடு?

பெலியத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 40 வயதான ஹசித... Read more »

இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் IIT Madras

இந்தியாவின் முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) இந்த ஆண்டு இலங்கையின் கண்டியில் தமது கிளை வளாகத்தைத் திறக்க உள்ளது. வெளிநாடுகளில் IIT யின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த செயல்பாடு இருக்கும். புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த... Read more »

கொலை செய்யப்பட்ட சமன்பெரேரா : தேசபந்துவுக்கும் கொலைக்கும் தொடர்பு?

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவமானது இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் அபே ஜன பல கட்சி தலைவர் சமன்பெரேரா சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். துப்பாக்கி சூட்டு... Read more »

நாணய மாற்று விபரம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் (19) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 315.92 ரூபாவிலிருந்து 315.50 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326.06... Read more »