கடந்த வருட வெள்ளப்பெருக்குக் காரணமாக கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். நில்வளா கங்கையில் ஏற்பட்ட... Read more »
பெரும்பாலான கனேடிய மக்கள் தங்களன் தனிப்பட்ட தரவுகள் பொதுவெளியில் பகிரப்படுவதாக உணர்வதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தற்போது தனிப்பட்ட தரவுகள் அதிகம் பகிரப்படுவதாக கனேடிய மக்கள் உணர்கின்றனர். இன்டரெக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த கருத்து... Read more »
எதிர்காலத்தில் கொரோனா வைரஸை விட இருபது மடங்கு ஆபத்தான வைரஸை உலக நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. Disease X என அடையாளப்படுத்தப்படும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து தொற்றுநோய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென உலக... Read more »
கொழும்பு, கொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு 9.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச்... Read more »
ஐரோப்பாவில் மிகவும் இறுக்கமான சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்ட நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றும். ஜேர்மனியில் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கான விதிகளை தளர்த்தும் புதிய சட்டத்திருத்தங்கள் ஜேர்மன் பாராளுமன்றத்தில் கடந்தவாரம் அங்கீகரிக்கப்பட்டன. புதிய சட்டத்திருத்தத்தின்படி, ஜேர்மனியில் சட்டபூர்வமாக 5 வருடங்கள் வசிப்போர் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இதுவரை 8... Read more »
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு இம்முறை குழை சாதமும், பொங்கலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவிற்கு இம்முறை இலங்கையை சேர்ந்த 4 ஆயிரம் பக்தர்களும் , இந்தியாவை சேர்ந்த 4 ஆயிரம்... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்திருந்தது. புலம்பெயர் தமிழர்கள் மற்றும்... Read more »
அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார். குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார். விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர்... Read more »
ஹட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா மேனன் மற்றும் மீனாட்சி (பிங்கி சர்க்கார்) ஆகியோர் கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சர்ச்சைக்குரியவராக... Read more »
ரஷ்ய, பெல்கொரோட் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக நகர ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் தனது டெலிகிராமில் பதிவிட்ட அவர், விமானம் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்ததாகவும், விபத்து நடந்த இடம் இப்போது சுற்றி வளைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.... Read more »

