ஜப்பானில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவில் அந்நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்துபோனது. 2022ஆம் ஆண்டுப் பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டுக்கான பிறப்பு விகிதம் 5.1 விழுக்காடு குறைந்து 758,631ஆகப் பதிவானது. ஜப்பானில் சென்ற ஆண்டு... Read more »
அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கூறினாலும் அது கட்சியின் நிலைப்பாடு அல்ல எனவும் பொதுஜன பெரமுனவின் விரிவான கூட்டணியின் ஊடாகவே நாட்டின் அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும்... Read more »
இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னார் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார். “எங்களுடைய வரிப்பணத்திலேயே தமிழக முகாம்களில் உள்ள... Read more »
உக்ரையினுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு பாரியளவான ஆயுதங்களை வட கொரியா ஏற்றுமதி செய்துள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஜீலை மாதத்திலிருந்து இதுவரை சுமார் 6700 கொள்கலங்களில் மில்லியன் கணக்கான துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வடகொரியா அனுப்பி வைத்துள்ளதாக தென் கொரியா பாதுகாப்பு... Read more »
யேமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடலுக்கு அடியில் செல்லும் இணைய கேபிள்களை சேதப்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாப் அல்-மண்டேப் நீரிணையில் (Bab al-Mandeb Strait) உள்ள நான்கு இணைய கேபிள்களை சேதப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான... Read more »
சர்வதேச ஆடவர் ரி20 கிரிக்கெட் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையினை நமீபியாவின் ஜோன் நிகோல் லோஃப்டி-ஈடன் (Jan Nicol Loftie-Eaton) படைத்துள்ளார். நேபாளத்தில் நடைபெறும் முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். கீர்த்திபூரில் நேபாள அணியுடனான... Read more »
கடற்தொழில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு தயராக இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்திய கடல் தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத தொழிலால் வளங்கள் சுரண்டப்படுகின்றன எனவும், இலங்கை கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆகவே ஒரு வினாடி... Read more »
”நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயர் நீதிமன்றத்தின் கட்டளையைப் புறக்கணிக்கவில்லை, அரசமைப்பை மீறவில்லை, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறவில்லை.” – இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது நிர்வாக காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுள்ளதாக அரசாங்கமும், அவருக்கு நெருக்கமானவர்களும் அடிக்கடி கூறினாலும் நாடு அப்படியான நிலைமையில் இல்லை என்பது மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வாராந்தம் வெளியிடும்... Read more »
உலக வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வர்த்தக பேச்சுவார்த்தை மாநாட்டில் இந்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் பங்கேற்காமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நான்கு நாட்கள் கொண்ட அமர்வானது நேற்றைய தினம் டுபாயில் ஆரம்பமானது. இந்திய அமைச்சர் கலந்துகொள்ளாமையினால் முக்கிய பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதாகவும்... Read more »

