இலங்கையின் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. 55 ஆவது மனித உரிமைகள் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) இந்த நியமனம் தொடர்பில் கருத்துக்களை... Read more »
பிரித்தானியாவில் தீவிரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துவருதாக பிரதமர் ரிஷி சுனக் அச்சம் வெளியிட்டுள்ளார். நாட்டின் கட்டியேழுப்படும் பல்லின, பல்சமூக நம்பிக்கை மற்றும் ஜனநாயம் என்பன குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களில், அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வன்முறைச் சம்பவங்களும் குற்றச்... Read more »
முட்டைக்கான நிர்ணய விலையை கொண்டுவருவதில் அரசாங்கம் தடுமாறிவருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே மக்கள் பொருளாதார பாதிப்புக் காரணமாக கஸ்டங்களை அனுபவித்துவரும் நிலையில் முட்டை விலையும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. நிறைஉணவுப் பொருளாக காணப்படும் முட்டையினை சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள். கர்ப்பிணிகள், நோயாளிகள்... Read more »
தனது மகனை நாய்க் கூண்டில் அடைத்து உணவளிக்காமல் சித்ரவதை செய்த தாய்க்கு ஒஸ்திரியா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஒஸ்திரியாவைச் சேர்ந்த முப்பது வயது பெண் ஒருவர் தனது பன்னிரெண்டு வயது மகனை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார். கொலை முயற்சி உள்ளிட்ட... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மூன்று பொது வேட்பாளர்கள் இடையிலான மும்முனை போட்டியாக மாறி வருவதாகவும் மூன்று வேட்பாளர்களுக்குரிய கூட்டணிகள் தம்மை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில்... Read more »
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தான் தற்போது அனைவரினதும் பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாவில் பதிவிடப்படும் ரீல்ஸ்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது. அதற்கேற்றாற்போல் இன்ஸ்டா தளமும் புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்கிறது. அதனடிப்படையில், மற்றவர்களின் ப்ரொபைலை ஒருவர் தனது ஸ்டோரியில்... Read more »
தமிழகம் முழுவதும் நாளையதினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட முக்கியமான 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறும். முகாமில் சுமார் 57.84 இலட்சம் குழந்தைகளுக்கு... Read more »
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு 34 வருடங்களுக்கு பின்னர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயங்களில் நேற்றைய தினம் இராணுவ அனுமதியுடன் பொதுமக்கள் வழிபாடுகளில்... Read more »
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் வெள்ளிக்கிழமை (01) ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரேனையும் காசா பகுதியையும் குழப்பியடித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், பைடன் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீனியர்களுக்கான மனிதாபிமான... Read more »
யுத்தத்தால் இடம்பெயர்ந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், மீண்டும் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியேற அதிகாரிகள் தொடர்ந்து தடை விதித்து வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். யுத்தம் நிறைவுக்கு வந்த கடந்த 2009ஆம் ஆண்டு முதல், கடந்த 14 வருடங்களாக சொந்த நிலத்தில் மீளக்குடியேறுவதற்கான... Read more »

