மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். ரிஷபம் இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் பல்வேறு கோணங்களில் இலங்கையில் செய்திகள்... Read more »
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுதலை தொடர்பான தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி அறிவிக்கப்படும் என மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை முடியும் வரை விளக்கமறியலில்... Read more »
முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை மாங்குளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு விசாரணைக்கு வருமாறு மாங்குளம் பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர். 07.08.2024 அன்று இரவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டுக்கு சென்ற பொலிசார் அவருக்கான அழைப்பு கடிதத்தினை... Read more »
பங்களாதேஷில் புதிய இடைக்கால அரசாங்கம் தேர்தலை தீர்மானிக்கும் போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவார் என அவரது மகன் தெரிவித்துள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து அவர் கருத்து வெளியிடவில்லை. பல வாரங்களாக மாணவர்கள் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களால், பிரதமர் ஷேக்... Read more »
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக, பழைய மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை மீள நடைமுறைக்குக் கொண்டு வரும் நோக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம் எதிர்வரும் மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரியவருகின்றது. பழைய மாகாண சபைத் தேர்தல்... Read more »
பிரித்தானியாவில் சிறுமிகள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பரவிய வதந்தியால் நாட்டின் முக்கிய நகரங்களில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், பொலிஸார் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி நடன... Read more »
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பதக்க பட்டியலில் அதிகமான தங்களை வென்று ஐக்கிய அமெரிக்கா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதனடிப்படையில், 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 103 பதக்கங்களுடன் ஐக்கிய... Read more »
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளமை முட்டாள்தனமான முடிவு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இது முட்டாள்தனமான முடிவு. தமிழர்... Read more »
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர... Read more »