புத்தாண்டின் பின் ரணிலின் ஆட்டம் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை பிரதானக் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. தேர்தலை எதிர்கொள்ளும் வலுவான கூட்டணிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானக் கட்சிகள் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியின் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக... Read more »

ரசிகையை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கிரிக்கெட் வீரர்

தனஞ்சய டி சில்வா இலங்கையில் மாத்திரமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு வீரர். மேலும், தனஞ்சய மிகவும் அன்பான ஒரு வீரர் என்பதை அவர் நிரூபிக்கத் தவறியதில்லை. இவ்வாறு, தனஞ்சய டி சில்வா செய்த ஒரு அன்பான விடயத்தால் உண்மையிலேயே அவரது... Read more »
Ad Widget

வெள்ளிப் பதக்கத்தை இழந்த உஸ்பெகிஸ்தான் தடகள வீராங்கனை

2023ஆம் ஆண்டு தாய்லாந்தின் ‘பாங்கொக்கில்’ நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 52.95 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் தடகள வீராங்கனை ஃபரிடா சோலியேவா ஊக்கமருந்து உட்கொண்டு போட்டியில் பங்கேற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்ற 400 மீ... Read more »

சர்வதேச மாணவர்களை உள்ளீர்ப்பதில் ஆர்வம் காட்டும் பிரான்ஸ்

2022/23 ஆம் கல்வியாண்டில் பிரான்ஸ் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 412,087 சர்வதேச மாணவர்கள் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, பிரான்ஸ் உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் எண்ணிக்கை கடந்த வருடம் 3 வீதம் அதிகதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த எண்ணிக்கையானது கடந்த ஐந்து ஆண்டுகளில்... Read more »

உலக மக்களால் விரும்பப்படும் TikTok

உலகளாவிய ரீதியில் அனைவராலும் விரும்பப்பட்டு வரும் ஒரு செயலியாக TikTokஐ கருதலாம். TikTokஐ பல வழிகளில் பயன்படுத்துபவர்கள் உள்ளனர். ஆனால் இந்த செயலியை பயன்படுத்தும் அனைவரும் சரியாக பயன்படுத்துகிறார்களா? TikTokஇன் செயல்திறனில் அதிக கவனம் செலுத்திய நாடுகளில் மலேசியாவும் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »

நிகழ்நிலை நிதி மோசடி: அம்பலப்படுத்திய ஏஞ்சலோ மெத்திவ்ஸ்

இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தனது எடிட் செய்யப்பட்ட காணொளி காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிகழ்நிலை நிதி மோசடியை அம்பலப்படுத்தியுள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு மெத்திவ்ஸ் வழங்கிய நேர்காணலில் உள்ள குரல் பதிவை எடுத்து விளையாட்டை விளம்பரப்படுத்தும் காணொளியை தயாரித்துள்ளனர். இது... Read more »

பொலிஸார் காட்டுமிராண்டித்தனம்: விதைப்பையை இழந்த இளைஞன்

தனது பிள்ளையின் வாழ்க்கை இப்படி இருண்டு போவதை ஒரு தாயாலும், தந்தையாலும் பார்க்க முடியுமா..? ஆனால், அந்த துரதிஷ்டவசமான நிலையை ஒரு தாயும் தந்தையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், ஏன் இவ்வளவு தண்டிக்கப்பட்டார்? இது அவரது... Read more »

விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியுள்ள பெருமளவான வெளிநாட்டவர்கள்

இலங்கையில் 2,400 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தமது விசா காலம் கடந்தும் நாட்டில் தங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழு எழுப்பிய கேள்விக்கு... Read more »

பாதை சீரின்மை – கர்ப்பிணிக்கு நடுரோட்டில் பிரசவம்

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாமராஜு மாவட்டம் சிடிவலசா மலைக்கிராமத்தில் 22 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையில் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலையில் பிரசவத்திற்காக 1 கி.மீ. தூரம் நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு நடுரோட்டிலேயே குழந்தை பிறந்தது. மேலும்... Read more »

உமா ஓயா திட்டம் தாமதம்: – 200 பில்லியன் ரூபா நட்டம்

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் தாமதம் காரணமாக கிட்டத்தட்ட 200 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு 529 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவீனமாக மதிப்பிடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு... Read more »