எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை ஜே.வி.பி என்ற அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்... Read more »
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாளை ஏப்ரல் 24 திகதி (புதன்கிழமை) கூட்டாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களில்... Read more »
இந்திய-இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ ராமாயண டிரேல்ஸ்” (ஸ்ரீ ராமாயண பாதை) திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கம்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ள நிலையில் அதற்கு அஞ்சியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை விரும்புகிறார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கேள்வியெழுப்பியுள்ளார். ஜே.வி.பியின் வெற்றி மூலம் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். நாட்டை... Read more »
இஸ்ரேலிய இராணுவ உளவு இயக்ககத் தலைவர் பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் அஹாரன் ஹாலிவா இராஜிநாமா செய்துள்ளார். இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி 1200 க்கும் மேற்பட்டோரைக் கொன்றதுடன், 250 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களைப் பிணைக்... Read more »
வறண்ட நாடான டுபாயில் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி வரலாறு காணாத மழை பெய்தது. இதில் டுபாய் நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. பெரும் சேதத்தை மக்கள் சந்தித்தனர். தற்போது வெள்ளம் வடிந்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பலர் தங்களின் கார்... Read more »
“ராஜபக்சர்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடும் கருத்துக்கள் குறித்து கண்டுகொள்ள தேவையில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக... Read more »
இலங்கையில் காணப்படும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் 25 இலட்சத்து 65 ஆயிரத்து 365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.... Read more »
மட்டக்களப்பு – வாகரையில் அபிவிருத்தி எனும் போர்வையில் திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமையப் பெறுவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (22) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »
நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கையகப்படுத்துவதற்கு விருப்பம் தெரிவித்த 6 முதலீட்டாளர்களின் விவரங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் விமான... Read more »

