கென்யா நாட்டு விமாப் படையின் பிரதானியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஃபாத்துமா கைதி அகமது இவ்வாறு அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனத்தை ஜனாதிபதி வில்லியம் ருட்டோ வழங்கிவைத்துள்ளார்.... Read more »
பிரேசிலில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 இற்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒருவார காலமாக புயல் ஆரம்பமானதிலிருந்து இருந்து சுமதர் 25,000 பேர் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கான அமெரிக்க அணியில் நியூசிலாந்து முன்னாள் சகலதுறை வீரர் கோரி ஆண்டர்சன் இடம்பிடித்துள்ளார். 33 வயதான கோரி ஆண்டர்சன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பின்னர், கடந்த மாதம் இடம்பெற்ற போட்டியொன்றின் மூலம் அமெரிக்க அணியிணை பிரதிநிதித்துப்படுத்தினார். கோரி... Read more »
பிரான்ஸ் நாட்டின் இரயில் ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் பிரான்ஸில் விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில்,... Read more »
விடுமுறை கோராது கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரைவிடுமுறை கோராது கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தினருக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை இரு... Read more »
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 37 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த பெண்ணின் 16 வயதான மகன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கணவன் வெளிநாட்டில் பணியாற்றி வரும்... Read more »
போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக பணயக்கைதிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல் அவிவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் “போர் புனிதமானது அல்ல,... Read more »
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் விரைவில் நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற... Read more »
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 08 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை இரவு (04) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்த விமானப்படை... Read more »
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை – காங்கேசன் துறைக்கு மே 13ஆம் திகதி கப்பல் சேவை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை வருவதற்கான கப்பல் போக்குவரத்துக்கு பயணக் கட்டணம் 4,956ரூபாவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி பயணிகள் கப்பல் இந்திய... Read more »

