கிழக்கு உக்ரைனில் ஓக்கரிடைன் (Ocheretyne) கிராமத்தை ராணுவம் கைப்பற்றியதாக ரஷ்யா இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அவ்டிவ்காவிலிருந்து வடமேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில் ஓக்கரிடைன் (Ocheretyne) கிராமம் அமையப்பெற்றுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள மற்றுமொரு கிராமத்தை கைப்பற்றியதாக மாஸ்கோ கடந்த வியாழக்கிழமை (02)அறிவித்தது. அண்மைய வாரங்களில்... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து யாழில் கலந்துரையாடியுள்ளனர். சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள ஹோட்டலொன்றில் இன்று மாலை 3 மணியளவில் ஒன்றுகூடிய சிவில்... Read more »
நாட்டுப்பற்றாளர் மா.க.ஈழவேந்தன் ஐயாவின் இறுதி வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் Read more »
மேஷம் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் புன்னகை சிறந்த மருந்து. நாள் முழுவதும் பணப் பிரச்சினைகளைச் சமாளித்தாலும், மாலையில் லாபத்தை அடைவீர்கள். இன்று, உங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். இருப்பினும், அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் சொந்த பிரச்சனைகளை விவரிக்கத்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு தம்முடன் தொலைபேசியில் உரையாசிய போது கூறிய விடயங்களை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது எனவும், ஏனெனில் தனக்கு... Read more »
இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளமை குறித்து இலங்கை வங்கிகள் சங்கம், LankaPay மற்றும் FinCSIRT ஆகியன இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அறிக்கையொன்றினூடாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. “உலகில் கவர்ச்சிகரமான ஒன்லைன் சலுகைகளாக மாறுவேடமிட்டு, தொலைபேசி சாதன பயனர்கள் அறியாத இணைப்புகளை கவனக்குறைவாக அழுத்துவதனூடாக தீங்கிழைக்கும்... Read more »
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன மீதமுள்ள தொடர்களிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணிக்கு கடைசியாக நடைபெற்ற... Read more »
நாடளாவிய ரீதியில் நாளை முதல் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு... Read more »
அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையின் வாயிலில் மோதி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்புத் தடையில் வாகனமொன்று மோதியதில் குறித்த சாரதி உயிரிழந்துள்ளதாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இது வெள்ளை மாளிகைக்கு... Read more »
லண்டன் மேயராக தொடர்ந்தும் மூன்றாவது முறையாக சாதிக் கான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரான சூசன் ஹால்லை எதிர்த்துப் போட்டியிட்ட கான், 43.8 வீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பிரித்தானியாவில் தற்போது உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பிரதான எதிர்க்கட்சியான... Read more »

