ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளதேசிய மாநாட்டின் போது கட்சியின் முன்னேற்றத்திற்கான பிரேரணைகள் பல நிறைவேற்றப்படவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சி... Read more »

சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் கொண்ட தனிப்படை இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரவாயலில் அமைந்துள்ள சவுக்கு சங்கரின் வீட்டிலும், தி.நகர் பகுதியில் உள்ள... Read more »
Ad Widget

“லண்டனில் கைப்பைக்காக கொல்லப்பட்ட பெண்”: 22 வயதான இளைஞன் கைது

வடக்கு லண்டனில் கைப்பைக்காக 60 வயதான பெண் ஒருவர் நேற்றைய தினம் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண் பைப்பையை தர மறுத்தமையினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11.50 மணியளவில் எட்க்வேரில் உள்ள லைம்ஸ்டேல் கார்டன் சந்திப்பிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றும்... Read more »

பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து: வைத்தியர் எச்சரிக்கை

சந்தையில் விற்கப்படும் மின்கலம் (Battery) மூலம் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச கருத்து வெளியிடுகையில், இந்த பொம்மைகளில் லித்தியம், சில்வர்... Read more »

“இனி பிரித்தானியா செல்ல முடியாது”: அரசாங்கம் வைத்த செக்

குடியேற்றவாசிகளின் அதிகரித்த வருகை காரணமாக பிரித்தானியா பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. அதிகரித்த குடியேற்றவாசிகளின் வருகை காரணமாக வேலைவாய்ப்பு, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பிரித்தானியா அரசாங்கம் பல திட்டங்களை... Read more »

“இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நியமனம்”

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக தான் நியமிக்கப்பட்டால், மனித உரிமைகள் விவகாரத்தை சிறப்பாக கையாள முடியும் என எலிசபெத் கே. ஹோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் துடிப்பான சிவில் சமூகம் இருப்பதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்... Read more »

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலை

டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் முதலாம் திகதி வரை இடைக்கால ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். பல்வேறு நிபந்தனைகளின் கீழ் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அலுவல ஆவணங்களில் அவர்... Read more »

இன்றைய ராசிபலன் 11.05.2024

மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். ரிஷபம் இன்று உங்களுக்கு மனதில்... Read more »

உக்ரைன் – ரஷ்ய போர் களத்தில் 100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது

ரஷ்ய – உக்ரைன் போரில் 100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் போரிட்டு வருவதாகவும், இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 54 இலங்கையர்கள் உக்ரைனுக்காகவும் 60 பேர் ரஷ்ய தரப்பிலும் போரிட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வாளர்கள் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.... Read more »

சச்சினின் சாதனையை முறியடித்த தமிழ் இளைஞன்

ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்சன் படைத்துள்ளார். சென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் அவர் 51 பந்துகளில் 103 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும்... Read more »