மேஷம் இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »
டினியா எனப்படும் தோல்நோய் இளைஞர்களிடையே வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிகின்றமையே இந்த தோல் நோய்க்கான காரணம் விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்தார். டினியா எனப்படும் இந்த நோய் பூஞ்சை தொற்றினால் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
யுக்திய மற்றும் அதனுடன் தெடர்புபட்ட போதைப்பொருள் ஒழிப்பு திட்டங்களால் பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கும் அதிகமான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வியாபாரங்களிலிருந்து நீங்கி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேல் மாகாணம் மற்றும்... Read more »
இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, இந்தியாவின் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது மொத்த சொத்து மதிப்பு 39.92 கோடி ரூபா என்று அவரது கருத்துக்கணிப்பு வாக்குமூலத்தின்படி அறிவித்தார் என NDTV செய்தி வெளியிட்டுள்ளது. ஜூன்... Read more »
முன்னணி நட்சத்திர நடிகராக திகழ்பவர் விஜய் தேவரகொண்டா. இவர், தற்சமயம் இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் VD14 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் 1854 -78 ஆகிய காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விபரிக்கிறது. இத் திரைப்படத்தில் விஜய்... Read more »
ஹங்குரங்கெத்தயிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பயணித்த பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 09 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து மயிலாப்பிட்டிய பகுதியில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேருந்தொன்றே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட... Read more »
திருமணம் நிறுத்தப்பட்ட விரக்தியில் மணமகளான 16 வயது சிறுமியின் தலையை வெட்டி கையோடு எடுத்துச் சென்ற மணமகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 32 வயதான வாலிபருக்கும் 16 வயதான சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதற்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது.... Read more »
காசாவில் ஹமாஸுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்களை ரஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. அல்-மவாசியில் விரிவாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என்று அழைக்கும் பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இன்று சனிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது. மத்திய காசாவில் பல பகுதிகளை இலக்கு வைத்து... Read more »
ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் காரணமாக 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாக்லான் மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று சனிக்கிழமை (11) தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக என்று ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச... Read more »
யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை யாழ் போதனா வைத்தியசாலையில் ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் பிரசவத்திற்காக தனது தாயுடன் நேற்று வெள்ளிக்கிழமை (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை நேற்று இரவு... Read more »

