மோதிவிட்டு தப்பிச் சென்ற மகிழுந்து..! இரு பெண்கள் கவலைக்கிடம் இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் இன்று (23.02.2026) காலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 45 மற்றும்... Read more »
மீனகயா கடுகதி தொடரூந்தின் பயணம் மீண்டும் ஆரம்பம்..! ‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று இரவு 07.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு... Read more »
ஐரோப்பாவின் செல்வப் பகிர்வுப் வரைபடம் – பிரான்ஸின் நிலை தொடர்பில் வெளியான தகவல் ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்கிடையிலான செல்வ இடைவெளி குறித்த 2026ஆம் ஆண்டிற்கான புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இதில் தனிநபர் சொத்து மதிப்பின் அடிப்படையில் எந்த நாட்டு மக்கள் அதிக வசதியுடன்... Read more »
7 லட்சம் ஆண்டு கால உறக்கம் கலைந்தது: மீண்டும் விழித்த ராட்சத எரிமலை! – மறைந்துள்ள பேராபத்து ஈரான் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தஃப்தான் எரிமலை சுமார் 9 செ.மீ. (3.5 அங்குலம்) உயர்ந்துள்ளதை செயற்கைக்கோள் தரவுகள் கண்டறிந்துள்ளன. இது சிறிய மாற்றமாகத்... Read more »
கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது: 26 வரை விளக்கமறியல்! கொழும்பு, வாழைத்தோட்டம் (கெசல்வத்தை) பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் உள்ள... Read more »
நல்லூர் பிரதேச சபையின் நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து விளக்கம்நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் விளக்கமளித்துள்ளாா். அது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவா் விளக்கமளித்துள்ளாா். வெளிவாரி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் உரிய சட்ட... Read more »
நேபாளத்தில் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து – 18 பேர் உயிரிழப்பு நேபாளத்தின் போக்காராவிலிருந்து (Pokhara) தலைநகர் காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, அதிகாலை சுமார் 1:15 – 1:30 மணியளவில் தாதிங் (Dhading) மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில்... Read more »
புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி கொலை : 16 வயது சிறுவன் கைது புத்தளம், தில்லையடி – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய அப்துல் லத்தீப் என்ற முச்சக்கரவண்டி சாரதி, கடந்த 21ஆம் திகதி இரவு வாடகை பயணம் ஒன்றிற்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்... Read more »
பிரித்தானியாவின் விம்பிள்டன் நகரில் கத்திக்குத்து: கொலையாளி கைது! லண்டனின் விம்பிள்டன் நகர மையப்பகுதியில் (The Broadway) நேற்று (பெப்ரவரி 22, 2026) அதிகாலை நடைபெற்ற அதிர்ச்சிகரமான கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய நபர் ஒருவரை மெட் காவற்துறையினர் (Metropolitan Police) கைது செய்துள்ளனர்.... Read more »
மாணவர் எதிர்ப்பு : ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையை இழந்தார் நாமல் ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற விவாதச் சங்கமான ‘ஒக்ஸ்போர்ட் யூனியனில்’ உரையாற்றுவதற்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று நடைபெறவிருந்த இந்த உரையாடல் நிகழ்வுக்கு, ஒக்ஸ்போர்ட்பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர்... Read more »

