யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி உயர்தரப் பிரிவு மாணவிக்கு எமனாக மாறிய டிப்பர் – கதறும் உறவுகள்!

யாழ்ப்பாணத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி உயர்தரப் பிரிவு மாணவிக்கு எமனாக மாறிய டிப்பர் – கதறும் உறவுகள்! 10-09-2024 செவ்வாய் அன்றையதினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் டிப்பர் வகனம் மோதியதில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பரிதாபமாக உயரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா... Read more »

தமிழரசுக் கட்சியை உடைக்காமல் பிளக்காமல் ஓய மாட்டார்கள்!

1961இல் தமிழரசு கட்சியின் அறப்போரில் கலந்து அரசியல் வாழ்வைத் தொடங்கிய மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன். கிறித்தவர்கள் தமிழரசுக் கட்சியை உடைத்துக் கிறித்தவக் கட்சியாக மாற்ற முயல்கிறார்கள். மதமாற்ற முயற்சிகளை வாழ்வியல் நோக்கமாகக் கொண்ட மெதடித்த திருச்சபையின் இணை ஆயராக 53 முழு நேர... Read more »
Ad Widget

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் 09-09-2024 அன்று பிற்பகல் 3 மணியளவில்... Read more »

கனடா- பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளையின் நிதி அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள்

கனடா- பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான விசு கணபதிப்பிள்ளையின் நிதி அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் அண்மையில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் R செந்தில் தலைமையில் இடம்பெற்ற விழாவொன்றில் நிறைவேற்றப்பட்டன. கனடாவில் வசிக்கும் உதவும் பொற்கரங்களின்... Read more »

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி மாதங்கியின் கின்னஸ் உலக சாதனை

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார். இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன்... Read more »

யாழ்நகரில் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா..!

பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் 15 -ம் திகதி (15 – 09 – 2024) ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ்... Read more »

அரச ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்: அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

பணி நோக்கத்திற்காகவோ அல்லது வேறு தேவைக்காக நீண்ட விடுப்பு பெற்று வெளிநாடு சென்ற அரச ஊழியர்கள், விடுமுறை முடிந்து சேவைக்கு திரும்பாத அல்லது விடுமுறை நீடிப்பு பெறாத பட்சத்தில், பணியை விட்டு விலகியதாக கருதப்படும் என பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின்... Read more »

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம்: கண்காணிப்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு

வவுனியா, குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய... Read more »

சூடுபிடிப்பும் ஜனாதிபதி தேர்தல் களம்: விருப்பு வாக்குகள் எண்ணப்படுமா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் முடிவை இறுதி செய்ய மூன்று மணி நேரம் மட்டுமே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இதுபோன்ற ஒரு நிகழ்வை எதிர்கொண்டால், அது மாவட்ட அளவில் முடிவுகளை... Read more »

மக்களின் வறுமையை கேலி செய்த ரணில்

தனக்கு அதிகாரத்தை வழங்கிய இந்த நாட்டின் அப்பாவி மக்கள் மீது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேலி செய்ததாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. மொறவக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு... Read more »