அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21-இல் எதிர்ப்புப் பேரணி: SLPP & UNP தலைவர்கள் சந்திப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நவம்பர் 21 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணி குறித்த ஒரு முக்கிய கலந்துரையாடல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மற்றும்... Read more »
இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம்.. சர்வதேசத்துக்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம் .. மூத்த சட்டத்தரணி கேஎஸ் இரத்தினவேல் தெரிவிப்பு. இலங்கையில் பொறுப்பு கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம் என... Read more »
நீர்நிலைகளில் உள்ள மிதக்குகேக் கழிவுகளை சேகரிக்கும் இயந்திரம் இலங்கையில் அறிமுகம் நீர்நிலைகளில் இருந்து மிதக்கும் கழிவுகளை தானாகவே சேகரிக்கும் திறன் கொண்ட ரோபோ இயந்திரத்தை அறிமுகப்படுத்த கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி... Read more »
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..! நோயாளர்கள் அசௌகரியம். வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24... Read more »
போதைப்பொருள் வியாபாரி வட்டுக்காய்க்கு தடுப்புக்காவல் உத்தரவு..! வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை(10) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்... Read more »
Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket..! ஆப்பிள் நிறுவனம், ஒரு ‘துணித் துண்டினால்’ ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, $230 (ரூ. 75,000) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. உயர்மட்ட ஜப்பானிய பிராண்டான ‘இஸ்ஸே மியாக்கி’ (Issey Miyake) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தச்... Read more »
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..! மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய... Read more »
பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது..! இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாக, இன்று (புதன்கிழமை, நவம்பர் 12) அதிகாலை கிரீந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையில், 345 கிலோகிராம் பெறுமதியான ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்... Read more »
யாழில். 170 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக விளையாட்டரங்கு..! அமைச்சரவை அனுமதி யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் வசதிகளுடன் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வரும் வடக்கு... Read more »
வலி. வடக்கில் 20 சதவீதமான நிலப்பரப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படவில்லை..! யாழ்ப்பாணம் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது என வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன்... Read more »

