சிறார்கள் மத்தியிலும் நீரிழிவு, இரத்த அழுத்த நோய்கள் அதிகரிப்பு !

நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்கள் அதிகரித்து வருவதாக, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.இதுவரை காலமும் இந்நோய்கள் வயதானவர்கள் மத்தியிலேயே அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறுவர்கள் மத்தியிலும் இந்த நோய் அதிகரித்து வருவதாகவும் சிறுவர் நோய் தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..... Read more »

கோட்டாபயவுக்கு சிஐடி அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப்... Read more »
Ad Widget

இதுவும் ஒரு Clean Srilanka போல்…?

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதான நுழைவாயிலில் 1948ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காணப்பட்ட அரச தலைவர்களின் படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவப்படம் மற்றும் அரச சின்னம் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. Read more »

மின்சாரக் கட்டணமானது 20% இனால் குறைப்பு.!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 20% மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுப்பாவனையின் போதான; 👉0 – 30 அலகுகளுக்கு 29% 👉31 – 60... Read more »

புஸ்ஸலாவயில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்ப்பு.!

புஸ்ஸலாவ பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் நயப்பனை மேற்பிரிவில் சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தை ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். Read more »

ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு !

குருணாகல் மாவட்டம் வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முத்தெட்டுகல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (16) இரவு ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குருணாகல் ,தோரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய வயோதிபர் ஆவார். இவர் கொழும்பு கேட்டையிலிருந்து... Read more »

தொடராக வடக்கில் கரையொதுங்கும் மர்மப்பொருட்கள்!

தொடராக வடக்கில் கரையொதுங்கும் மர்மப்பொருட்கள்! Read more »

பாலியல் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற பணியாளர் மூவர் பணிநீக்கம்

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற பணியாளர் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக... Read more »

இலங்கையை நோக்கி நகர்ந்துவரும் மற்றுமொரு காற்றுச் சுழற்சி

இந்தோனேஷியா அருகே உருவாகிய காற்று சுழற்சியொன்று மேற்கு நோக்கி நகர்ந்தபடி தற்போது இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தெற்கு வங்காள விரிகுடாவில் நீடிக்கிறது. இது மேலும் மேற்கே நகர்ந்து நாளை சனிக்கிழமை 18.01.2025 அளவில் தென்னிலங்கை கடற்பரப்புக்கு நெருக்கமாக வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, நாளை... Read more »

28 கோடி ரூபாவுடன் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்.

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் சாதனை படைத்துள்ளது. குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றில் இருந்து இந்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் சிறைச்சாலைக்குள்... Read more »