இந்த வாரம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள டொப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் வைகைப் புயல் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். சும்மாவே நம் போட்டியாளர்கள் நகைச்சுவையில் கலக்கி விடுவர். இதில் நகைச்சுவை ஜாம்பவானும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும். போட்டியாளர்களுடன் களமிறங்கி அரங்கையே... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்குமாறு பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும்உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வழக்குகள் விசாரணைகள் காணப்படுகின்ற நிலையில் தேர்தலை நடத்த முடியாது என இராஜாங்க அமைச்சர்... Read more »
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இரசிகர்கள். இந்நிலையில் அவ்வப்போது திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவரும். அண்மையில் இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘புஷ்பா புஷ்பா’ பாடலின் வரிகளை உள்ளடக்கிய வீடியோ... Read more »
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஒரு பொதுத் தேர்தல் நடைபெறும் என டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது இரு தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நாடாத்துவதற்கோ ஜனாதிபதி இணக்கம் காண்பிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல்... Read more »
மியன்மார் பயங்கரவாதம் மற்றும் ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இராஜதந்திர பணியை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மியன்மார் மற்றும் ரஷ்யாவிற்கு... Read more »
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், “ராம் ராம்” என்று கூறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று வியாழக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி, தனது ஓட்டு வங்கிக்காக நாட்டை... Read more »
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த வருடம் ஜனாதிபதி... Read more »
நாட்டின் நிலக்கரி (graphite) சுரங்கத்தை கையகப்படுத்துவது தொடர்பில் இலங்கையுடன் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது. நிலக்கரியின் தேவை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படாத... Read more »
அழகுக்கலை நிலையங்களுடன் தொடர்புடைய போலி வைத்தியர்கள் குறித்த நிலையங்களுக்கு வருகைத்தரும் பெண்களின் தோலின் நிறத்தை வெண்மையாக்குவதற்காக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஊசி மருந்துகளை செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச்... Read more »
இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, இலங்கை கிராம சேவையாளர் சேவையை ஸ்தாபிப்பதற்காக, சேவைக்கான அரசியலமைப்பு வரைவு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய கிராம அலுவலரின் அடிப்படை சம்பளம்... Read more »

