இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நுவரெலியா கிரெகரி ஏரியின் நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாகவும், அந்த நீரை மனிதர்கள் அருந்துவது உடல்நலத்திற்கு பாரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆய்வுத் தரவுகளை மேற்கோள்காட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more »
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, குறித்த புகையிரதக் கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள்... Read more »
தலைமன்னார்: தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த கோகுலன் சோனியா (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில்... Read more »
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள 6 சுற்றுலா மற்றும் போக்குவரத்து கருமபீடங்களை (Counters) 3 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 10 நிறுவனங்களின் விலைமனுக்களைப் பரிசீலித்த பின்னர், அதிக வருமானம் ஈட்டும் வகையில் 6 முன்னணி நிறுவனங்கள்... Read more »
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் (AASL) புதிய தலைவராக, ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் இந்த நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் தளபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர்,... Read more »
இத்தனை தாமதமாக சொனால் டினூஷ, பசிந்து சூர்யபண்டார ஆகியோருக்கு டெஸ்ட் அறிமுகம் வழங்கப்பட்டதைப் பற்றி ஹர்ஷ போக்லே தனது ஆச்சரியத்தை ரசன் ஆர்னோல்டுக்கு சொன்ன வேளையில் காண்பிக்கப்பட்ட தரவு. பரந்த சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கொண்ட ஹர்ஷவுக்கு மட்டுமல்ல, சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் எங்களுக்கே... Read more »
ஆகஸ்ட் 26 அன்று, வறட்சியால் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ளும் பண்ணைகளுக்கான வட்டியில்லா கடன் நிதியை CHF 54 மில்லியனால் ஒருமுறை அதிகரிக்க கூட்டாட்சி அரசு முடிவு செய்துள்ளது. காலநிலை மாற்றத்துக்கு காடுகளைத் தயார்படுத்த, 2027 வனத்துறை நிதியில் மேலும் CHF 17.5 மில்லியன் ஒதுக்க... Read more »
இந்தியா முதல் இன்னிங்ஸில் 503/9 டிக்ளேர் செய்து வலுவான ஸ்கோரை பதிவு செய்தது. ⭐ தேவ்தத் படிக்கல் – 117 ⭐ துருவ் ஜூரல் – 115* ⭐ ரிஷப் பந்த் – 63 ⭐ சுப்மன் கில் – 50 இலங்கை முதல்... Read more »
ரயில்வே ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக வலைதளங்களை (Social Media) பயன்படுத்துவதைத் தடுத்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முக்கியத் தடைகளும் கட்டுப்பாடுகளும் பணி நேரத் தடை: ஊழியர்கள் பணிபுரியும் நேரத்தில் வாட்ஸ்அப் (WhatsApp), யூடியூப் (YouTube), முகநூல் (Facebook) போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது.... Read more »
வட நேபாளத்தில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரழிவில் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 484 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நேபாள பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் 391 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 93 உள்ளூர்வாசிகளும் அடங்குவர். காணாமல் போன வெளிநாட்டவர்களில் 134... Read more »

