இந்தியாவில் சட்ஜிபிடி (ChatGPT) செயலியின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களை உருவாக்கும் சேவையில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் தரப்பில் முறைப்பாடுகள் எழுந்துள்ளன. சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் இணையத்தளமான Downdetector-இல் இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. சட்ஜிபிடியின் எழுத்து... Read more »
கால்பந்து செம்பியன்சிப்பில் நடப்பு செம்பியனான அர்ஜென்டினா, ஒரு பெரும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஆட்டத்தின் இறுதியில் மூன்று கோல்களை அடித்து அசத்தியது. இதன் மூலம்இ இன்று எகிப்த்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில்,... Read more »
அவசரம் இருப்பது போன்ற ஒரு போலி உணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பெற முயலும் இணையவழி மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் ‘மோசடிக்கு ஆளாகாதீர்கள்’... Read more »
மூன்றாவது பாம்பைப் பிடிக்க முயன்றபோது கடித்து மருத்துவமனையில் அனுமதி – இந்தியா மது போதையில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சாலையோரத்தில் இருந்த இரண்டு பாம்புகளைப் பிடித்து விழுங்கியதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் இந்தியா ஜார்கண்ட் மாநிலத்தின் கர்வா மாவட்டத்தில் நடந்துள்ளது. முதல்... Read more »
கடந்த இரு தினங்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரி டபிள்யூ.எஸ்.ஆர். விக்ரமரத்னவுக்கு , நீர்கொழும்பு... Read more »
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு கோரிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையை முடித்த பின்னர், நாற்காலியில் அமர்ந்துகொண்டு தம்மை நோக்கி மிகக் கேவலமான மற்றும் தவறான... Read more »
சிறைச்சாலைகளுக்குள் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை மற்றும் இரண்டாவது கலவரத்தை கட்டுப்படுத்த தவறியமைக்கு தற்போதைய நீதி அமைச்சரும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஆரம்பக்கட்ட சம்பவத்தை முறையாக... Read more »
வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் வர்த்தக சங்க கட்டிடத்தில் இடம் பெற்றிருந்தது. பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் தலைமையக... Read more »
பாணந்துறை, வடக்கு கல்கனுவ வீதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் 26 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் பிரிவு மாணவியாகக் கல்வி பயின்று வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அந்த வாடகை... Read more »
ஜனாஸா தொழுகையும் பள்ளிவாசல்களில் நடத்துவதற்கு இடம் அளிப்பதில்லை எனவும் தீர்மானம். அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் நேற்று உயிரிழந்த போதைப்பொருள் வியாபாரியின் சடலம் போதைப் பொருள் வியாபாரிகளை அடக்கம் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியோகமான இடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக நிந்தவூர் பிரதேச சபையின்... Read more »

