முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு!

முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு! கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த அவகாசம் இன்று (13) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்... Read more »

மன்னார் வைத்தியசாலையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு!

மன்னார் வைத்தியசாலையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு! அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்ஆண், பெண் இருபாலாருக்குமான... Read more »

யார் சொல்வது பொய் ? மக்களை மடையர்களாக்குகிறதா முஸ்லிம் காங்கிரஸ் 

யார் சொல்வது பொய் ? மக்களை மடையர்களாக்குகிறதா முஸ்லிம் காங்கிரஸ் என்னால் எடுக்கக்கூடிய உச்சக்கட்ட முயற்சியை நான் எடுத்திருந்தாலும் சகோதரர் ஹரீஸை வேட்பாளர் பட்டியலில் உள்வாங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. அவ்வாறாக இருந்த போதிலும் கூட கட்சியின் தேசியப் பட்டியலில் அவர் பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட... Read more »

மறைந்த மங்கள சமரவீரவின் ‘ரெடிக்கல் சென்ரர்’ அரசியல் பாதையில் கேஷல்!

மறைந்த மங்கள சமரவீரவின் ‘ரெடிக்கல் சென்ரர்’ அரசியல் பாதையில் கேஷல்! மறைந்த மங்கள சமரவீரவின் ரெடிக்கல் சென்ரர் மாவத்தை’ அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘மங்கிலாஜி’ அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான கேஷல் ஜயசிங்க, இவ்வருட நாடாளுமன்றத் தேர்தலுக்கான ‘சிலிண்டரின்’ கீழ் கொழும்பு மாவட்டத்தில் வேட்புமனுக்களை... Read more »

தீவிர அரசியலிலிருத்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கெஹலிய!

தீவிர அரசியலிலிருத்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கெஹலிய! கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார் கண்டியில் இன்று (13) நடைபெற்ற தனது அரசியல் நிலைப்பாடு குறித்து... Read more »

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பாடசாலைகள் சிலவற்றுக்கு நாளை 14 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவல வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும்... Read more »

41 முன்னாள் எம்.பிக்கள் நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை

41 முன்னாள் எம்.பிக்கள் நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அறவிடப்படாது 9 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக... Read more »

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு களனி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், களனி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.... Read more »

பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா

பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா கடந்தாண்டு மிகவும் பின் தங்கிய 111ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இலங்கை 56ஆவது இடத்தில் உள்ளது உலக நாடுகளில் பசியின் அளவை கண்காணிப்பதற்கான கருவியாக ஊட்டச்சத்து... Read more »

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் மஹேல

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் மஹேல மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். மஹேல ஜெயவர்த்தன முன்னதாக கடந்த 2017 முதல் 2022 வரையான காலப்பகுதியில் மும்பை அணியின் தலைமை பயிற்றுவிப்பாராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more »