கதிர்காமம் கந்தன் பிரதான பூசகர் தலைமறைவு

கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் பிரதான பூசகர் மற்றும் களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த பூசகரும் காணாமல் போயுள்ளனர். பாதாள உலக தலைவரான அங்கொட லொக்காவின் மனைவி தனது பிள்ளை நேர்த்திகடனுக்காக கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு காணிக்கையாக செலுத்திய 38... Read more »

கொழும்பு தமிழர்களை இலக்கு வைத்து பொலிஸ் பதிவு

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்குவைத்து மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (11) உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்படி, கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி,... Read more »
Ad Widget

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதைப்பொருள் விற்பனை

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வந்த மாவா போதைப்பொருளுடன் யாழில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு அருகில் விற்பனையில்... Read more »

வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அரசாங்கம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றதுடன், போராட்டக்காரர்களால் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. “நாட்டில்... Read more »

மீள முடியாமல் தவிக்கும் விஜய் ஆண்டனி மனைவி

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இரண்டு மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மகள் பிரிவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் விஜய் ஆண்டனியின் மனைவியும், மீராவின் தாயுமான பாத்திமா தவித்து வருகிறார். அவர்... Read more »

பிணைக்கைதிகள் விடுவிக்க போவதில்லை

இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்படும்வரை பிணைக்கைதிகளை உயிரோடு விடுவிக்கும் சாத்தியம் இல்லை என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் படையினர் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் இரு படையினரும் நேருக்கு நேர்... Read more »

கல்முனை அருகே நிலநடுக்கம்

அம்பாறை மாவட்டம் கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை 5.1 மெக்னிடியுட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 3:41 மணியளவில் கல்முனையில் இருந்து 51 கிலோ மீற்றர் தொலைவில், கடலுக்கு அடியில் 366.2 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம்... Read more »

தமிழ்நாட்டில் இருக்க விசித்ரா தகுதி இல்லை

பிக்பாஸ் சீசன் 7 மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. இதில் இன்றுடன் 70 நாட்கள் போட்டி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 11ஆம் திகதி வெளியான முதலாவது ப்ரோமோவில் கூல் சுரேஸ் விசித்ராவை தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியில்லை என நோமிடேன் செய்கின்றார்கள். இதை... Read more »

3000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள்

இந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை 3,255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக... Read more »

ஜனாதிபதிக்கு தேர்தல் வருத்தம் – சி. சிறிதரன் எம்.பி

ஜனாதிபதிக்கு தேர்தல் வருத்தம் இருக்கின்றது. ஆனால் தேர்தல் நடக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் தலைவருக்காக போட்டியிடவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு... Read more »